| |
அன்னை இந்திரா காந்தி - Annai Indra Gandhi |
| கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் துணிச்சல் என்பது பிறவிக்குணம் இந்திரா காந்திக்கு. இதுதான் அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் காரணம். எமர்ஜென்சி என்ற பெயரில் இவர் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதன் எதிரொலியாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கால்டு வெல் ஐயர் சரிதம் - Caldwell Iyer Saritham |
| தமிழ்நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது, திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந்நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்றுதொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமையுலகம் பொன்னே போற் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம்,கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், 'பாட்டுக்கொரு புலவன்' என்று [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மக்களாட்சி காமராஜ் - Makkalatchi-Kamaraj |
| நல்ல நூல்களை அறிவின் உறைவிடம் என்று சொல்ல்லாம். நல் நூல்களால் அறிவும் பயனும் வளர்கின்றன. ஒரு நாடு எந்த முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு அந்த நாட்டில் வெளிவரும் புத்தங்களின் தரமும் ஒரு அளவுகோல் ஆகும். பெரியவர்கள் - சிறியவர்கள், படித்தவர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மகான்களின் கதை தொகுதி-1 |
| 'மகான்களின் கதை' என்ற இந்த நூலில், ஆதிசங்கரரிலிருந்து தொடங்கி 20 மகான்களின் வரலாற்றை எளிய தமிழில், குழந்தைகளும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் இவர் எழுதியிருப்பது போற்றத்தக்க முயற்சி. பாரததேசம் என்றாலே மகான்களின் பூமி என்று பொருள். இந்தப் பூமியில் எத்தனையோ மகான்களும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரசாவர்கர் |
| நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.வே.சு. ஐயர் |
| நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வ.வே.சு. ஐயர் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal |
| சே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: போராட்டம், சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம், தலைவர்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
Visvesvaraya - Visvesvaraya |
| Popularly known as ‘The Grand Old Man of India,’ Mokshagundam
Visvesvaraya or Sir MV, an engineer by profession, was a strategist and
a visionary who incessantly worked towards the advancement of the
nation. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
Hamlet - Hamlet |
| When Prince Hamlet of Denmark discovers that his uncle, Claudius, has murdered his father to gain the throne, he plots a terrible revenge. As events spiral out of control, innocent [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |