| |
|
|
|
|
|
|
|
|
திருமால் கதைகள் - Thirumal Kadhaigal |
| ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும் போது
அக்பர் பீர்பாலிடம் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே
அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பீர்பால்
அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள் |
| தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எண்ணத்தில் கருக்கொள்வதே திட்டத்தில் உருக்கொள்கிறது. திட்டம் செயலாகிப் பயன் கொடுக்கும் நிலையிலும் சிந்தனையின் பங்கு தொடரவே செய்யும். எங்கே பிரச்சனை,என்ன [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எம்மதமும் சம்மதமே! |
| உங்கள் ஊரில் சமீபத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றிய நீ மிகவும் துயரத்தோடு எழுதியிருந்தாய். அந்தச் செய்திகளை நானும் பத்திரிகையில் படித்தேன். எனக்கும் மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. மதத்தின் பேரால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் போன்ற காட்டுமிராண்டித்தனம் வேறு எதுவும் இருக்க [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |