| |
|
|
|
|
|
|
கனவே கை சேருமா - Kanave Kai Seruma |
| சென்னையில் அந்த உயர்தர ஹோட்டலின் பாரில் ஆங்காங்கே ஒற்றையாய் ஆட்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்க, சிலர் நண்பர்களோடு அமர்ந்திருக்க, தன் ஐந்து நண்பர்களுக்கு டிரிங்க்ஸ் பார்ட்டியினை கொடுத்துக் கொண்டிருக்கும் விக்ரம் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான். இந்த மாதிரி ஒரு பார்ட்டி இனி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வரம் தரும் வசந்தமே - Varam Tharum Vasanthame |
| இரவில் எப்பொழுதும் இந்த மாதிரி அரதப் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு தூக்கம் வரும்வரை படுத்திருப்பான் ஆகாஷ். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் ரசித்துக் கேட்பான் அந்தப் பாடல்களை. தூக்கம் வரும் நேரம் அவனுக்கே தெரியாது. நிம்மதியான தூக்கம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழவேண்டும் உன் அருகில் - Vaalavendum Un Arugil |
| இனிமையான பாடலைக் கேட்டுக் கொண்டே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் சந்தியா. பாடல் பாதியிலேயே நின்று விடவும் குழப்பத்துடன் நிமிர்ந்தவள் திகைப்பானாள். மாமியார் முத்துலட்சுமி கோபத்துடன் நின்றிருந்தாள். இது குடும்பம்னு நினைச்சியா? இல்லே... கிளப்னு நினைச்சியா...? வேலை நேரத்திலே மெய்மறந்து பாட்டைக் கேட்டுட்டு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
| |