| |
முதியோருக்கான நாட்டு வைத்தியம் - Mudhiyorukkaana Naattu Vaiththiyam |
| ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளைக்கு அரைத் தேக்கரண்டி மருந்து வீதம் காலை -பகல்-இரவு உணவுக்கு முன் ஒவ்வொரு தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.ஆரோக்கியம் மனிதனின் அற்புதச் சொத்து - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பிணியில்லாமல் வாழும் வழி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம், | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சித்தர்கள் காட்சி தரும் சதுரகிரி மலை - Siddhargal Kaatchi Tharum Sadhuragiri Malai |
| கைலயங்கிரி பெருமானாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அனேக இடங்களுள், அவருக்கு மிகவும் முக்கியமானது 'சதுரகிரி ''என்னும் சதுராச்சலம் ஆகும். செந்தமிழ் நாட்டின் கண் உள்ள பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியைச் சேர்ந்ததும், மேருகிரி போன்ற மலைகளுக்கெல்லாம் மேலான பெருமை வாய்ந்ததுமான தலம் இம்மகா [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம் - Aadhisankarar Aruliya Thathva Bodham |
| பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம். பதினாறு வயதுக்குள் அத்வைதம் எனும் தத்துவத்தை ஸ்தாபித்து கோடானுகோடி உள்ளங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர்.இது [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |