| |
|
|
திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum |
| [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அறநெறிச் சாரம் நீதிநெறி விளக்கம் |
| புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை
அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம்
கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்களை எடுத்துரைக்கும் அறநெறிச்சாரத்தைக்
கற்றுணர்ந்து போற்ற வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் உலா மூலமும் தெளிவுரையும் - Ottakootharin Klothunga Cholan Ula Moolamum Thelivuraiyum |
| ஓன்று உலா இலக்கியம். இரா. கண்ணன், பொருட் சிறப்பால் பெயர் பெற்றுச்
சிறந்து விளங்கும் -கிய வகைகளுள் உலாவும் ஒன்று. உலா என்னும் சொல் 8
எழுந்தருளும் நிகழ்வைக் குறிக்கும். தன்னேரில்லாத் தலைவன் ஒருவன் தன்
பரிவாரங்கள் புடைசூழ நகர் வலம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நளவெண்பா - Nalavenba |
| மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா
ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும் - Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum |
| ஐரோப்பியர் வருகைக்குப்பின் தமிழ்மொழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
புதினம், சிறுகதை, உரைநடை, ஆய்வு நிலைகளில் பல புதிய மின்னல்கள் பாய்ந்தன.
அதனால் தமிழில் அழகு ஒளிர, பல வண்ணங்களில் அது கிளைத்துச் செழித்தது.
கிறித்தவ இலக்கியங்களும், இலக்கணங்களும், உரைநூல்களும், சிறுகதைகளும்
தமிழில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் |
| பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.
இத் தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1) |
| கம்பனிலும் ஷேக்ஸ்பியரிலும் காணப்படும் முத்தாய்ப்பான காட்சிகளையும், உரையாடல்களையும், உயிரோட்டமான கதா பாத்திரங்களையும் நாடக உத்திகளையும் இந்நூலில் ஆசிரியர் விவரித்துக் கூறுகிறார். மூல நூல்களில் காணப்படும் உணர்வுகளையும் நகைச்சுவைகளையும் ஆசிரியர் ருசிகரமாக எழுதியுள்ளார். இரு மேதைகளின் படைப்புகளும் எடுத்துக் கூறும் ஒன்றுபட்ட கோட்பாடுகளையும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நாடகங்கள், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கவிதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |