| |
|
|
|
|
விக்கிரமனின் இராஜாதித்தன் சபதம் |
| விக்கிரமன் அவர்கள் வரலாற்று நாவல், சமூகநாவல் என நாவல் இலக்கிய வரலாற்றில்
தடம்பதித்திருந்தாலும் வரலாற்று நாவல் படைப்பதில் சாதனைகள் படைத்துள்ளார்.
சிறுகதைகள் பல எழுதித் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். கவிதை, உரைநடை,
நாடகம் ஆகியவைகளைச் சார்ந்தும் படைப்புக்களை வழங்கியுள்ளார்.
கல்கிக்குப்பின் எழுத்தாளர் சங்கத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
நாரதர் கதைகள் |
| ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. எனவே, வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வீரன் வாஞ்சிநாதன் (சிறுவர் சித்திரக் கதைகள்) |
| இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |