| |
|
|
கழியல் ஆட்டம் நிகழ்த்துக் கலை - Kazhiyalaattam |
| 'கழியல் ஆட்டத்திற்கு' உரிய பாடல்களை இராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடையனவாகும் என்பதற்குத் தக்க தரவுகளையும் திரட்டித் தந்து இவர் நிறுவியுள்ளார். கழியல் ஆட்டத்தில் காவடி மற்றும் கும்மிப்பாடல்கள் பாடி அடித்தமை பற்றியும் அப்பாடல்களையும் தொகுத்துத் தந்தும் விளக்கிச் செல்லும் திறம் வியந்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மாசாணியம்மன் வழிபாடு |
| மாசாணியம்மன்
கோயிலில் முதன்மையான தெய்வம் மாசாணியம்மன்தான். மனக்குறைகளைத் துண்டுச்
சீட்டில் எழுதி அம்மனின் கையில் கட்டிவிட்டாலும், அந்தக் கோரிக்கைகளை
நிறைவேற்றுகிறாள் மாசாணி. கோயில் பிராகாரத்தில் சப்தகன்னிகள், பேச்சி,
துர்கை, மகிஷாசுர மர்த்தினி, பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
காகிதத்தில் சிறு கீறல் - Kaagidhathil Siru Keeral |
| தமிழில் இருபதாம் நூற்றாண்டில்தான் 'கலை இலக்கியம்' பெரும் மாற்றத்திற்குள்ளாக்கப்படுகிறது. இலக்கியத்தில், நாவல், கதை, கவிதையிலும் 'நவீனம்' என்கிற சொல்லாடல் வலுக்கத் தொடங்குகிறது. அதாவது கவிதையை மையமாகக் கொண்டு பார்ப்போமேயானால் பாரதி, ந. பிச்சமூர்த்தி..., பிரமிள்... போன்றோரின் வருகைக்குப் பின் 'எழுத்து' இதழில்தான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |