| |
மணிமேகலை மூலமும் உரையும் (முழுமையும்) - Koolavaanigan Sathanarain Manimegalai Moolamum Uraiyum (Mulumaium) |
| காவியத் தலைவியாகிய கண்ணகிக்கும் காவியத் தலைவனாகிய கோவலனுக்கும் வழிகாட்டும் ஒரு சிறப்பான தலைமைப் பொறுப்பும் தகுதியும் மேன்மைக்குரிய இடமும் பெறுவர் கவுந்தி அடிகளாவார். கவுந்தி அடிகள் சமண சமயத் துறவியார் என்பதனை உய்த்துணர்ந்தால் இக்கருத்து உறுதியாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன் - Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan |
| உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதுமையுடையது; போரும், பூசலும் இல்லாமல் இருக்கச் செய்வது இவ்வுண்மை நூலை ஆழ்ந்து கற்பவருக்குத் தெளிவாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கியத்தில் எதிர்மறை - Ilakiyathil Ethirmarai |
| 1817 கடிதத்தில் இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ் கருத்துப்படி, "ஷேக்ஸ்பியர் இவ்வளவு பிரமாண்டமாக வைத்திருந்த" எதிர்மறை திறன் , "நிச்சயமற்ற தன்மைகள், மர்மங்கள், சந்தேகங்கள், எந்தவிதமான எரிச்சலையும் அடையாமல்" ஏற்றுக்கொள்வது. . எதிர்மறையான திறனைக் கொண்ட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பூவின் இதழ்கள் |
| இதழ்கள்
பூக்களின் இனப்பெருக்க பகுதிகளைச் சுற்றியுள்ள மாற்றியமைக்கப்பட்ட இலைகள் .
மகரந்தச் சேர்க்கையை ஈர்க்கும் வண்ணம் அல்லது வழக்கத்திற்கு மாறான
வடிவத்தில் அவை பெரும்பாலும் இருக்கும். ஒரு பூவின் அனைத்து இதழ்களும் கூட்டாக கொரோலா என்று [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு) |
| பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர். தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பதினனண் கீழ்க்கணக்கு நூல் காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும் |
| இந்நூலில் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு வெண்டாபவும், உயிர்க்கு உறுதி பயக்கும் ஐயைந்து பொருள்களை விளக்கி நமக்கு நன்னெறி புகட்டுகிறது.
இந்நூலைப் படிப்போர் ஒழுக்கமுடையவராகத் திகழ்வர். அன்புடையவராக ஆகிவிடுவர். பண்புடையவராகத் திகழ்வர். நல்லவராக - வல்லவராகத் திகழ்வர். மொத்தத்தில் மனிதராக விளங்குவர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |