| |
தமிழ்விடு தூது மூலமும் உரையும் - Tamilvidu Thoothu Moolamum Uraiyum |
| சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்ளைத்தமிழ் அந்தாதி, கலம்பகம் முதலானவை புகழ்பெற்றவை.சிற்றிலக்கியக் வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய சிற்றிலக்கியக் காலத்திலும் பிற்காலத்திலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum |
| மின்எறி - மின்னல் போல ஒளி வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியினைஉடைய, விநாயகன் அடிதொழ - விநாயகப் பெருமானின் பாதங்களைப் பணிந்து வணங்குவதால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலிக்கு வகுத்த பாக்கள் நாற்பதும் எளிதாய் வரும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் - Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum |
| கணிந்தார் - கணிந்தார் என்னும் கணிமேதாவியார், களவியல் கொள்கை - அகப் பொருளாகியகளவியற் போக்கினை, முனிந்தார் - வெறுத்தவர்களின், முனிவு ஒழிய - வெறுப்பு விலகும்படியாக, கை வர - அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றுபடி, இணைமாலை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Mudhumozhi Kanchi Moolamum Uraiyum |
| முதுமொழிக் காஞ்சியை இயற்றிய புலவர் கூடலூர்க் கிழார் என்றவர். இவரே எட்டுத் தொகை நூலுள் ஒன்றான ''ஐங்குறு நூறு'' நூலையும் தொகுத்தவராவார்.முதுமொழிக் காஞ்சியின் மூலம் மட்டும் நூறாண்டுகளுக்கு முன்னமே வெளியிடப் பெற்றுள்ளது. அதற்குப் பிறகு மூலமும் உரையும் என்று வெளியிடப் பெற்றுள்ளது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கல்விப் புதுமைகளும் நுட்பவியலும் |
| தற்போது எழுத்தறிவை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஐந்தாண்டு திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்வது ஒருபுறமிருக்க...பல நடைமுறை சிக்கல்கள் எழுத்தறிவுக்கு தடையாகவே உள்ளன. வறுமையின் காரணமாக ஆரம்ப கல்வியை கற்க முடியாத நிலையில் எழுத்தறிவு "அ' [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் - Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum |
| ''இன்னிலை'' என்னும் இந்நூல் '' கீழ்க்கணக்கு'' என்னும் பெயரால் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் ஒன்று. நூல்கள் ''மேற்கணக்கு'' எனவும் ''கீழ்க்கணக்கு'' எனவும் இருவகைப்படும். ''மேற்கணக்கு'' என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பெரும்பான்மை ஐம்பது முதல் ஐந்நூறு வரையில் கொண்டு அறம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும் - Kondrai Vendan, Ulaga Neethi, Muthurai Mulamum Uraiyum |
| நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்களும் அமைந்த நூல் இது.இந்த மூன்று நூல்களிள் முதல் இரண்டு நூல்களும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |