| |
நெல்லைக் கோயில்கள் - Nellai Koyilgal |
| ஏற்கனவே இவர் எழுதிய ‘நெல்லை வைணவக்கோயில்கள்’, ‘நெல்லை சைவக்கோயில்கள்’, ‘தென்னகக் கோயில்கள்’ என்ற நூல்கள் வரிசையில் தற்போது ‘நெல்லைக்கோயில்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புலி வாலை பிடித்த கதைகள் |
| கனவு இதழில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள
நுால்.பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்களின் மையப்புள்ளி திருப்பூர் தொழில்
நகரத்தை சுற்றியே உள்ளது. முதன்முதலில், 1950ல் காதர் என்பவர் தான்
திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு பிள்ளையார் சுழி போட்டாராம். எழுத்தாளர்களுக்கு
இடையே நிறைய முரண்பாடுகள் வரக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
டாக்டர் பட்டம் வேணுமா - Doctor Pattam Venumaa |
| ''டாக்டர் பட்டம் வேணுமா?'' நூலின் தலைப்பு. இக்கட்டுரை, இன்று உயர்கல்வி ஆசிரியர்களிடம், மலிந்து வரும் போக்கை ஆதங்கத்துடன் கீறிட்டுக் காட்டியுள்ளது. அதுவும் எம்.ஏ. பயின்ற ஆசிரியர்கட்கு, ஊதிய உயர்வு தரும் பட்டங்களாக, எம்.ஃபில்., பி.எச்டி.; ஆன சமயம் எல்லா நெறியாளர்களின் வீட்டிலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அண்மைய புனைவுகள் நவீன வாசிப்புகள் - Anmaiya Punaivugal |
| புதுக்கவிதை தமிழில் பிரபலமாகத் தொடங்கிய
காலத்தில், மார்க்ஸிய முகாமிலிருந்து வெளிவந்த புத்தகம்,
பேரா.நா.வானமாமலையின் “புதுக் கவிதை முற்போக்கும், பிற்போக்கும்” என்பது.
புதுக்கவிதை பற்றி, சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம்,
வெங்கட்சாமிநாதன், கோவை. ஞானி ஆகியோர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில்,
பேரா.நா.வானமா மலை, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மலையேற்றம் - Malaiyaettram |
| ''எந்த முகாந்திரமும் இன்றி வாழ்வாதாரம் சிதைக்கப்படும் சூழல் கண்டு வெகுண்டு எழும் ஏசுவடியான், தூரல் மழைக்கு ஓரமாய் ஒதுங்கி நின்ற அந்த 'ஒற்றை மனிதனின்' கடும் கோபத்தை கண்கண்டு எழுதியது போன்ற அதிர்வை ஏற்படுத்துகிறது அந்த சிறுகதை. அதிகார துஷ்பிரயோக கசையடிக்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மல்லி - Malli |
| சேலம்
மாவட்டக் கிராமம் ஒன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சரசுவதி. கோவை
நிர்மலா கல்லூரியிலும், அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்களிலும்
பயின்றவர். தமிழ்நாடு அரசுக் கல்லூரி கல்விப் பணியில், தஞ்சையிலும்
சென்னையிலும் பணியாற்றியவர். சென்னை இராணிமேரிக் கல்லூரியின், சமூக
அறிவியல் துறையின் மேனாள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |