You can buy Tamil books from Annam - Agaram (அன்னம் - அகரம்). அன்னம் - அகரம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Annam - Agaram can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
காந்தள் நாட்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) |
| என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும் பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலின் அடையாளம் காட்டவில்லை. எனக்கு இசை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கோட்பாடும் திறனாய்வும் |
| அண்மைய உலக இலக்கியப் போக்குகளை அறிந்து புதியன படைக்கச் செய்தல்.
பாடத்திட்டத்தின் உள்ளக்கம்: தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - ... [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் |
| உலகபந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா,
ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது. ஆனால்... அந்தப் பேரழகு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆராய்ச்சி முறைமைகள் |
| தமிழ் ஆய்வு இலக்கியம், இலக்கணம், மொழியியல் எனப் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வருகின்றது. பரந்துபட்ட முறையில் நிகழ்த்தப்பெற்ற தமிழ் ஆய்வு, தற்பொழுது ஒருமுகப் படுத்தப்பெற்ற ஓர் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக மாற்றம் பெற்றுள்ளது. அறிவியல் நோக்கில் வளர்ந்து வரும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
அரண்மனைத் திராட்சைகள் |
| குலை குலையாகக் கனிந்து ரசம் தளும்பும் குளிர்ந்த திராட்சைக் கொத்துக்களைக் கவிதைகளாகக் காணிக்கை வைத்திருக்கிறார் கவிஞர் சிதம்பரநாதன். கனிக் கொத்து என்றாலும் இது கவிஞரின் கன்னி அறுவடை முதல் கவிதைத் தொகுப்பு. ஆயினும் வியக்கத் தக்க முதிர்ச்சியும் அதிசயிக்க வைக்கும் கற்பனை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கோடையும் வசந்தமும் |
| மீராவின் படைப்புலகம் ஒரு வர்ணச் சித்திரமல்ல வர்ண விசித்திரம்
மரபுக் கவிதையின் விசால வீதிகளில் கடிவாளமில்லாத புரவியாய் பவனி வரவும் அவரால் முடிந்தது.
புதுக்கவிதையின் விசுவ வெளியில் ஓசையின்றி நழுவும் விண்கலமாவது அவருக்குச் சாத்தியமானது. வாழும் காலத்தில் நமக்கு ஒரு வரமாகக் கிடைத்த மீரா [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |