| |
பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி? |
| பிரச்சனைகள் வரும்போது எப்படி, முடிவெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் எதிர்கால வாழ்க்கை அமைகிறது. வாழ்வின் பல காலகட்டங்களில் நாம் எடுத்த முடிவுகள் குயவன் மண்பாண்டத்தை உருவாக்குவதுபோல நம் வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றன. வாழ்வின் சரியான முடிவு எடுத்தவர்கே முன்னேறி இருக்கிறார்கள்; நாட்டின் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நட்புக்கு இலக்கணம் |
| பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மனம் பிரார்த்தனை மந்திரம் |
| மனமும், பிராத்தனையும் என்ற எனது புத்தகத்தில் மந்திரங்கள் என்ற ஒரு மிக்கியப் பகுதியைச் சேர்ந்திருக்கிறேன்.ஆகவே தான் மனம் பிராத்தனை மந்திரம் என்ற புதியதலைப்பு. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தலைவன் ஒரு சிந்தனை - Thalaivan Oru Sinthanai |
| தலைமை என்பது எல்லோருடைய பொறுப்பையும் தானாக விரும்பி ஒரு மனிதன் ஏற்றுக் கொள்வது. மறு பக்கத்தில் எல்லா மக்களும் இவர் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒப்படைக்கும் மாபெரும் தியாகம் இது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பக்தியும் ஞானமும் |
| இன்று, அன்று என்றில்லாமல் தொன்று தொட்டு சக்தி வழிபாடு நிலவி வருகிறது நம் நாட்டில். தட்சன் நடத்திய யாகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாட்சாயினியின் உடலை சிவன் சுமந்து மிக துயரத்தில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த மஹாவிஷ்ணு, சக்தியின் உடலை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தன்னை அறியும் அறிவு |
| தன்னை அறியும் அறிவு, மெய்ப்பொருள் அறிவு
இவைகள் பற்றி கசடறத் தெரிந்து கொள்ளும் அறிவே, பேரறிவாற்றல் என்று வேதம்
உரைக்கிறது. இந்த இரண்டு அறிவாற்றல் இருந்தாலே பேரறிவாக மாறி விடும். இந்த அறிவு பெறாமல் வேறு எந்த [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பொன் மீன் (old book rare) |
| பாணர் மரபிலிருந்து விடுபட்டு, பாடல் என்பது பிரக்ஞைப்பூர்வமான ஒரு புலமைத் தொழிற் பாடாகக் கருதப்படும் நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியுள்ளது.” -கார்த்திகேசு சிவத்தம்பி
பண்ணத்தி இது தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வடிவங்களுள் ஒன்று. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |