| |
சிந்தையை அள்ளும் சிலம்பு |
| நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்என் றோர்மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பெருமையோடு கூறினார் பாரதியார்.
சிலப்பதிகாரம் ஒரு செந்தமிழ்ச் செல்வம். அதனை அறிந்து, ஆய்ந்து, அனுபவித்து மகிழ்ந்த எனக்கு அதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பு வழங்கியவர், மஞ்சரி இதழின் [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தீர்வுகள் நமக்குள்ளே |
| பெ. நாயகியின் இந்த நூல் '' தீர்வுகள் நமக்குள்ளே...'' வாழ்க்கைக்கு மிக அவசியமான பல சிந்தனைகளை, சுவைபட எடுத்தியம்புகிறது. ஆசிரியர் சிறுகதைகள் எழுதுவதில் முத்திரை பதித்தவர். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்தல் என்பது எத்தனை அவசியம் என்பதையும், பிள்ளைகளைக் கண்டிப்போடு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நெஞ்சம் நிறைந்த நினைவுகள் |
| இந்நூல் தனிப்பட்ட ஒரு மனிதரின் தன் வரலாறு என்பதுடன்கூட, நான்கு தலைமுறைகளுக்கு முந்திய ஒரு சிறந்த சினிமா கலைஞர் கதாசிரியார் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உலகறிந்த உண்மை |
| கலையும் இலக்கியமும் வாழ்க்கைக்கா? பொழுது போக்கிற்கா? என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம். அப்பொழுது நான் வடாஆர்க்காடு மாவட்டத்தில் திமிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனைமல்லூரில் பஞ்சாயத்துப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தேன். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன். அந்தப் பட்டிமன்றத்தில், கலையும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனித நேயம் |
| சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித
நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல்
இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உதவும் கரங்கள் |
| அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்று வாசலில் பிச்சைக்காரர்கள் குரல். நனோ சிறுவன். என்னை அழைத்துச் சென்று அரிசிப் பானையில் கைவிட்டு இருகை நிறைய அரிசியை எடுத்து பிச்சைக்காரிக்குப் போடச் சொல்கிறார் என்தாய். அறம்செய விரும்பு என்று பாடமாக இல்லாமல் செயல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
| |