| |
சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai) |
| அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சமூகப் பயனுள்ள பொருள் உற்பத்திப் பயிற்சி |
| மனிதன் தனது சிந்தனைத்திறனின் ஒட்டுமொத்த அறிவையும், ஆற்றலையும் புதிய புதிய கருவிகள், பயன் பாட்டு எந்திரங்களையும் கண்டுபிடிக்கப் பயன்படுத்துகின்றான். மனித வாழ்க்கையின் அவசியத் தேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள இவை பயனாகின்றன. மானிட வளர்ச்சியின் ஒட்டுமொத்த உயர்வும், இவனது கண்டுபிடிக்கும் ஆற்றல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை |
| இந்நூல் உள்ளக்கிடக்கையை உணர விரும்புவோர் நூலஐ முற்றும் படித்துப் பார்ப்பாராக. ஆங்காங்கே சில பொருள் கண்டு, நூலைப் பற்றி ஒருவித முடிந்த கருத்துக் கோடலாகாது. ஓரிடத்தில் ஓர் ஐயப் பொருள் காட்சியளிக்கும். அவ்வைய நீங்கப் பொருள் மற்றோரிடத்தில் மிளிரும். ஆகவே, நூலை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
இது ஒரு நிலாக்காலம் |
| இந்நூலில் இடம்பெற்ற ஒரு கவிதை,
சொல்ல மாட்டாமல் தடுக்கிறது; சொல்ல மாட்டேன் என்று மறுக்கிறது, விரட்டினாலும் போகாத வெட்கம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தமிழக கலையும் பண்பாடும் |
| தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம். அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகையில் நுண்ணிதின் ஆய்ந்து அரிய உழைப்பின் பயனாக இந்நூலினை ஆக்கித் தந்துள்ளார் டாக்டர் மா. இராசமாணிக்கனார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை |
| 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி', 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்றி காட்டுவன.
குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் 'குறள்' என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வெண்பாக்களாலாகிய இந்நூலிற்றும் 'நாலடி' என்னும் பெயர் அமைந்தது. 'ஆர்' விகுதி சேர [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும் |
| குறுகிய அடிகளால் குறுந்தொகை என்னும் பெயர் ்பெற்றிருந்தாலும் - பொருட் செறிவாலும் - கருத்துக் குவியலாலும் - பரந்து வஇரிந்த பெருந்தகை என வழங்கத் தக்க சிறப்பு மிகுந்த அய்ந்நூறு பாட்ல்களைக் கொண்டு திகழ்கிறது இந்த அய்ங்குறு நஊறு. இந் நூஐலத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |