| |
|
|
|
|
மொழிபெயர்ப்பியல்: பயணங்கள் பரிமாணங்கள் |
| நம் அன்றாட வாழ்விலிருந்து பண்பாட்டு அறிவுத் தளங்கள் வரையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செயல்பாடு மொழிபெயர்ப்பு. பேச்சையோ எழுத்தையோ இன்னொரு மொழியில் தருவது எளிய செயல்பாடு அன்று. ஒவ்வொரு சொல்லும் தொடரும் பல்வேறு பொருட்கோடலுக்கு வழிகொடுப்பவை. குறிப்பிட்ட சொல் அல்லது தொடரை யார், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும் - Orampokiyar Cheytharuliya Marutham Moolamum Uraiyum |
| தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என அய்ந்து திணைகளைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும் |
| குண்டலகேசி என்னும் வணிகப்பெண் வணிக மரபினனும், களவுத் தொழிலை மேற்கொண்டவனுமான காளன் என்பவனைக் காதலித்து மணம்புரிந்து கொண்டாள். ஊடற் காலத்தில் கணவனைக் கள்வன் என இகழ்ந்தாள். சினம் கொண்ட கணவன் அவளைக் கொல்லக் கருதி, ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்.காளனின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை - Sithar Ilakiyangalil Samooga Parvai |
| திருச்சிராப்பள்ளி, உருமு தனலட்சுமி கல்லூரித் தமிழாய்வுத்துறை நடத்தியமுதல் தேசியக் கருத்தரங்கத்தின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை என்னும் அழகிய நூலாக வெளிவந்திருக்கிறது.
தொகுப்பாசிரியர் முனைவர் ஆ. கருணாநிதி அவர்கள் ஆழ்ந்த இலக்கியக் கல்வியும் கூர்மையான சமூகப் பார்வையும் கொண்ட [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை கட்டுரை, பயண இலக்கியம், | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3 - Thirumanthiram Virivurai(Vol-III) |
| இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூறி, இரண்டாம் தந்திரத்தில் இறைவனது இயல்பும் பெருமையும் கூறி, அவனை அடைதற்குரிய யோகநெறிகளை மூன்றாம் தந்திரத்தில் விளக்கியுள்ளார். அடுத்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும் - Ammuvanar Cheytharuliya Neythal Moolamum Uraiyum |
| தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என் அய்ந்து திணைக்களைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |