| |
கொங்கு நாடும் தமிழும் |
| இந்நூலில் கூறப்படும் வள்ளல்களின் வரலாறுகள் இதுகாறும் செவுறாத புதியனவாகையால் கற்பவர் அவற்றை வஇரும்பிக் கற்று, அவ்வளல்களின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, நன்னோக்கம், அரும்பெரும் குணங்கள் அமையப் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் உயர் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ற எளிய இனிய தனிச் செந்தமிழ் நடையில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும் |
| சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6 |
| இதிலுள்ள கட்டுரை மற்றும் பயிற்சிப் பகுதிகள் படிப்போருக்குப் பயனைத் தருவதோடு, இள மாணவர்களுக்கு இந்நூல், இலக்கணப் பாடம் 'வேம்பு' என்னும் தப்பான எண்ணத்தைப் பக்கி, இலகண்ணப் பாடம் 'கரும்பு' எனக் கவர்ச்சியுடன் சுவைத்துக் கற்குமாறு செய்யும் என உறுதியாக நம்பலாம். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5 |
| இந்நூல், இள மாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு,மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் எடுத்துக் காட்டுகள், இள மாணவர்களுக்கு இலக்கண அறிவ்வுடன், தமிழ் இலக்கிய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பெற்றுள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 4 |
| இந்நூல், இள மாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு,மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் எடுத்துக் காட்டுகள், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் |
| "இன்னிலை" என்னும் இந்நூல் "கீழ்கணக்கு" என்னும பெயரால் தொகுப்பட்டுள்ள நூல்களின் ஒன்று. நூல்கள் "றேக்ணக்கு" எனவும், "கீழ்க்கணக்கு" எனவும் இருவகைப்படும். "மேற்கணக்கு" என்பது பெரும்பானமை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட வெண்பா. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா அல்லது மருட்பா பெரும்பான்மை ஐம்பது [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நீ தான் என் முதல் வெளிச்சம் |
| கவிதையை அதன் வார்த்தைகளாலேயே புரிந்துகொள்ளும்போது தான் அது கவிதை; வேறு வார்த்தைகளை இட்டு நிரப்பி, உன்னத மாகப் புரிந்து கொள்ளக் கூடுமேல், இட்டு நிரப்பட்டும் அந்தப் புதிய வார்த்தைகளே கவிதக்குப் பொருத்தமான வார்த்தைகளாகும். எனவேதான் உரைகளாகலோ, விளக்கங்களாலோ கவிதைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பழமொழி நானூறு மூலமும் உரையும் |
| சுரம் ஆற்ற போக்கி -ஆயத்துறையின் வழியை மிகவும் கடக்கவிட்டு, உல்கு கொண்டார் -கடமை கொண்டவர்,இல்லை - இலர் மரம் போக்கி - ஓடத்தினின்றும் போக்கி கூலிக்கொண்டார் -கூலி கொண்டவரும் ,இல்லை -இலர். ஆற்றும் இளமைகண் -கற்கக்கூடிய இளமைப் பருவத்தில், கற்கலான் -கல்வி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், தகவல்கள், சரித்திரம், கருத்து | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |