| |
|
|
மூதுரைக் கதைகள் |
| மகேந்திரவர்மன் சம்பத்து நியூயார்க் நகரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மனைவி லாவண்யா, மகன்கள் பிரணீத்வர்மன், பிரதீவ்வர்மன் ஆகியோரோடு அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நியூஜெர்சியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வல தமிழாசிரியராக தமிழ்ப்பணியாற்றி வருகிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai) |
| இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை
சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச்
செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள்
சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள்
பரிமேலழகர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
|
|
நளவெண்பா மூலமும் உரையும் |
| அரும்பெரும் சிறப்புகள் நிறைந்த நளவெண்பா எனும் இந் நன்னூலுக்கு அவ்வப்போது
நல்லிசைப் புலவர்கள் பலர் உரை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளனர்.
திருவாளர்கள் டி. சீனிவாசராகவாச்சாரியார், ம. மாணிக்கவாசகம், மே.வீ.
வேணுகோபால் பிள்ளை , எல்லைப் போராட்ட வீரர் மங்கலங் கிழார் முதலியோர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |