| |
|
|
|
|
|
|
தமிழர் வீரம் - Tamilar Veeram |
| 'தமிழர் வீரம்' என்னும் நல்லூரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு.ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள். 'சொல்லின் செல்வர்'' என வளமலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா |
| நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சுப்ரமணிய பாரதியார், , சுப்ரமணிய சிவா, மூதறிஞர்ராஜாஜி, ஜீவானந்தம், பெரியார், காமராஜர், வ.உ.சி, தோழர் ஜீவா | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலம்பொலியார் அணிந்துரைகள் 1 |
| சிலகப்பதிகாரம் சிலம்பொலியாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காப்பியம். சிலப்பதிகாரம் தொடர்பான நூல்களுக்கு இவர் அணிந்துரை வழங்கும் போது முழு வீச்சில் சிலம்பொலியார் வெளிப்படுகிறார். இலக்கியம்,பண்பாடு,வரலாறு முதலான துறைகளில் இவர் பெற்றுள்ள அறிவு இவர் எழுத்தில் வெள்ளம்போல் பாய்ந்து வெளிப்படுகிறது. கவிதையிலும் காவியங்களிலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேலும் வில்லும் - Velum Villum |
| வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால் 'வேலுண்டு வினையில்லை; வில்லுண்டு பயமில்லை' என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அழித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1 |
| உங்கள் கைகளில் தவழும் இந்திய வரலாறு (இந்திய விடுதல்ப்போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல். 1857 முதல் 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னூல் மூலமும் உரையும் - Nannool: Moolamum Uraiyum |
| பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழிதியவர் பெரும்புலவர் கோ. வில்வபதி அவர்கள். இவர் பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு இலக்கணம் பயிற்றுவித்த நால்லாசிரியர். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வால்மீகியும் கம்பனும் - Valmeekiyum Kambanum |
| கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வானுடைய பெருமைகளை வெளிக்கொணர்வதற்கான மிகமிகச் சிறிய முயற்சியே இந்த நூல். இதிலுள்ள கட்டுரைகள், எடுத்துக்கொண்ட தலைப்புகளை முழுமையாக ஆராயவில்லை என்பதை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் கூடப் புரிந்து கொள்வார்கள். எவ்வளவு முயன்றாலும் கம்பனையும் வால்மீகியையும் முழுமையாக ஆராய்ந்து முடித்துவிட்டதாகச் சொல்ல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |