| |
|
|
திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum |
| பக்தி இலக்கியக் காலம் என்னும் அளவிற்குப் பரந்து விரிந்து கிடக்கும் பக்தி இலக்கியப் பரப்பில் மாணிக்க வாசகரால் படைக்கப்பட்ட திருவாசகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக எழுந்தருளி மாணிக்க வாசகரை ஆட்கொண்டாள். அவரது மனத்தில் இறைவனை அடைய எழுந்த பக்திப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum |
| முக்குடற்பள்ளு இசைப்பாடலாக அமையும் தன்மையினால் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கரா பரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, ஆனந்த பைரவி, கேதார கௌவம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை ஆகிய இராகங்களையும் அடதாளம், ரூபகதாளம், ஆகிய தாளங்களையும் பெற்றிலங்குகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனுமுறைகண்ட வாசகம் |
| இராமலிங்க
அடிகள் முதலில், தம் தமையனாரிடத்தும், பின்னர் காஞ்சிபுரம் சபாபதி
முதலியாரிடத்தும் கல்வி பயின்றார். இளம்பருவத்திலேயே இவர் முருகக்கடவுளை
மனமொழி மெய்யொன்ற வழிபட்டுப் புகழ்ப்பாக்கள் தொடுக்கலாயினார். இவர்
அடிக்கடி திருவொற்றியூர்க் கோவிலுக்கும் சென்னைக் கந்தசாமி கோவிலுக்கும்
போய்த் திருவருளைச் சிந்தித்து வருவார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கணிதம் கற்பித்தல் |
| நம் அன்றாட வாழ்க்கையில் கணிதம் முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும் கணிதப் பாடமானது வாழ்க்கை தொடர்புடைய பாடங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ''எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்'' கண்ணிற்கு ஒப்பாக கருதப்பட்டுள்ள எண், எழுத்து முதலியன முறையே கணிதத்தையும், மொழியறிவையும் குறிப்பவையாகும். வாழ்வில் வெற்றி பெற [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum |
| இந்நூல் அந்தாதி இலக்கியங்களுள் முதலாவது என்னும் பெருமையைப் பெறுவதோடு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது. பக்திச் சிறப்பும் இலக்கியச் சுவையும் உடைய இவ்விலக்கியத்தைக் கற்று இறை உணர்வும் இலக்கியப் பயனும் பெறுவோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும் |
| பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவர்கள்
குன்றக்குடி முருகன் பேரில் பாடிய பழனியாண்டவர் கலித்துறை எனும் இந்நூல்
கையெழுத்துப் பிரதிச் சுவடியிலிருந்து முதன்முறையாகத் தெளிவான
விளக்கங்களுடன் கூடிய தெளிவுரையுடன் வெளிவருகிறது. கற்றறிந்த
சான்றோர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் பாமர மக்களுக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |