| |
|
|
கம்பராமாயணம் சுந்தரகாண்டம் |
| கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை விண்ணை முட்டியது; அங்கே மண்ணவர் வியக்கும் துறக்க நாடு இருந்தது; சீதை அங்கு வாழ விரும்புபவள் அல்லள்; அதனால், அங்கு இருக்க [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
மர்ம பங்களா (old book rare) |
| திருநெல்வேலி மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் செட்டிகுளம் பஞ்சாயத்து அமைந்துள்ளது.செட்டிகுளம் பஞ்சாயத்தின் செட்டிகுளம் கிராமத்திற்கும் அணுவிஜய் நகரியத்திற்கும் இடையில் பழங்கால மர்ம பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இப்பகுதி மக்கள் அந்த பங்களாவை மங்களா [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல |
| கண் விழித்ததும் களைந்த குப்பைகள் காட்சி கோபுரமாய் கண்முன்னே விரியும் மீட்சியே மீள்வதாய் காலம் கழியும்
விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும் மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓடும் காதடைக்கும் கானம் கேள்வியாய் பிறக்கும்
சட்டென்று சொல்லி சந்தோஷ படுகையில் சங்கடங்கள் ஒன்றிரண்டு கைவிரல் கோர்க்கும் வேதனை விரக்தியினாலும் சாதனை தொடரும்
சோதனை காட்சியெல்லாம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மாணவர்களுக்கான கட்டுரைகளும் பயிற்சி முறைகளும் |
| இங்கு மொழியோடு, அரசியலும் கற்றுத்தரப்பட்டது. இதற்கு வானொலியும் தொலைக்காட்சியும் பயன்பட்டது. ‘பொதுப் பிணைப்பும் பொது உணர்வும் பொது நோக்கமும் காண வேண்டும்’ என்பதே இதன் கனவு; நோக்கம். ஒரே ஆண்டில் நாட்டின் எழுத்தறிவின்மை 26.3 விழுக்காடிலிருந்து 4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. இந்த [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |