| |
அழகான ஆவியே? |
| 1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக
கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும்
துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில்
பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தம்பதிக் கதைகள் |
| கல்லூரிக் காலத்தில் ஆசிரியர் கடிதம் அரசு பதில்களுக்கு என விளையாட்டாய் ஆரம்பித்தது கல்லூரி லைப்ரெரியில் அமர்ந்து எழுதிய நாட்கள் பொன்னாட்கள். முதல் கடிதம், கேள்வி பதில் பகுதியில் முதல் கேள்வி, முதல் சிறுகதை முதல் நாவல் எல்லாமே எனக்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
என்னுயிரே |
| நிருபமா அந்தச் சுடிதாரை ஆசையுடன் பார்த்தாள் அற்புதமான ஆலிவ் பச்சையில் மின்னியது முன்புறம் டிசைனில் விலை உயர்ந்த எளிமையும் எழிலும் சேர்ந்து இருந்தது. உடனே காதலாகி இதை பாக் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தப்போதுதான் அது நிகழ்ந்த்து அருகிலிருந்து முரட்டு வில்லன் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இன்னொரு காதல் |
| காலையில் சோம்பல் முறித்து எழுந்தபோது உன் புருஷன் செத்துப்போய்விட்டான் என்று செய்தி வரப் போவது தெரியாமல், மாலினி அதீத சந்தோஷத்தில் பாட்டுப் பாடியவாறு எழுந்தாள். தலையைக் கோதிக் கொண்டு நிமிர்ந்தாள். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காதல் புயல் |
| தொலைவில் வடபழனி கோயில் கம்பீரமாய் நின்றிருந்தது. மிருதுளா நிமிர்ந்து பார்த்தாள் தன் வாழ்வில், காதல் புயலாய் வீசி, எத்தனை தூரத்துக்கு அலைக்கழிக்கப்போகிறது என்பது தொரியாமலையே அந்தப் பக்கத்து வீட்டு மாமிக்கு ஆறுதல் சொன்னாள். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வருகிறேன் வீணா |
| அந்த அதிகாலை நேரத்தில் பூவாளித் தண்ணீரில் செடிகள் ஷவர்பாத் எடுத்துக் கொண்டிருந்தன. பூக்கள் மார்கழிக் குளிரில் நடுங்கின. லானின் நடுவில் நான்கு பிரம்பு நாற்காலிகள் அழகாக உட்கார்ந்திருந்த காட்சி பனிப் போர்வையில் மங்கலடித்தது. தூரத்துக் கோயிலில் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிந்து [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எனக்காகவா பாபு |
| தாரா பிரமாத அழகியாய் இருந்தாள்.நிஜப் பெண்ணா, பட்டுத் துணிப் பொம்மையா? தொட்டுப் பார்த்துத்தான் நிச்யப்படுத்த முடியும். கிரீடம் ஒன்றைத் தலையில் வைத்து சிம்மாசனத்தில் உட்கார வையுங்களேன்.சத்தியமாய் ராணிதான் ஐயா. மறுக்க உங்களுக்கு மனது, வராது அவளை அந்தக் கல்யாண மண்டபமே வேடிக்கை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அவன் தப்பக் கூடாது |
| ஜெயந்தி என்ற பெண் மாரடைப்பால் இறந்துபோகவே, அவளது காதலன் ஜெகனுக்கு அது திட்டமிட்ட கொலை என்று சந்தேகம் எழுகிறது. பரத் என்னும் வக்கீலிடம் உதவி நாடி செல்கிறான். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சின்ன மீன் பெரிய மீன் |
| பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar) பிரபலமான தமிழ்
எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும்
வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும்
கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958
அன்று இராதாகிருஷ்ணன் & சந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
இவருக்கு திருமணம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |