| |
அகப்பொருள் விளக்கம் மூலமும் உறையும் |
| நம்பி அகப்பொருள் என்பது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.
சூத்திர வடிவில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பொது உளவியல் மாணவர், ஆசிரியர், பெற்றோர் வழிகாட்டி |
| நிச்சயமாக, பள்ளி உளவியலாளர்களின் பற்றாக்குறை மாணவர்கள் ஏன் மோசமாக செயல்பட முனைகிறது என்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
பெரும்பாலான குழந்தைகள் பொதுவாக தங்கள் ஆரம்ப வாழ்க்கையின் மிகப் பெரிய காலத்தை பள்ளிக்குச் செலவிடுகிறார்கள். சில மூன்று வருடங்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கமலாவின் கல்யாணம் |
| மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு முன்னணியில் நிற்பார். கதர் தான் அணிவார். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேச இயக்கத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவருட்பயன் மூலமும் உரையும் - Thiruvarutpayan Moolamum Uraiyum |
| திருவள்ளுவர்க்குப் பிறகு அவ்வையார் குறளை யாத்தார். அதற்கு அவ்வையார்குறள் என்று பெயர். அது வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என மூன்று பால்களும்; முப்பத்தோர் அதிகாரங்களும் அதிகாரத்திற்குப் பப்பத்துக் குறள்களாக மொத்தம் முந்நூற்றுப் பத்துக் குறள்களும்; சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வுகளும் - Mozhipeyarppuc Sikalgalum Theervugalum |
| இந்நூலில் 12 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. முதலில் உரை வடிவில் வழங்கப்பெற்ற இக்கட்டுரைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பயனளிக்கும் வகையில் நூல் வடிவில் செப்பம் பெற்று வெளிவருதல் வரவேற்பதற்குரிய தொன்றாகும். இந்நூலாசிரியர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சட்டத் தமிழறிஞர் வீ. சந்திரன் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |