| |
சாதனைக்கோர் பாதை! |
| மனம் என்பது ஒரு ஊற்று சக்தி நிலை. அதில் நல்லெண்ணங்களும் எழுகின்றன. எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ என்கிள முடிவு நம் கையில்தான் இருக்கிறது. இந்தப்புலன் உணர்வுகளும் உந்தல்களும் தூண்டல்களும் மனதில் எழும்போது நம் சிந்தனையையே அது மழுங்கடித்து விடுகிறது.தவறான செயல்களில் இறங்கி விடுகிறோம்.ஆனால் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்வில் வசந்தம் |
| தமிழில் வாழ்வு முன்னேற்ற நூல்கள் இப்பொழுது நிறைய வருகின்றன. மக்களும் அவற்றை வரவேற்று விரும்பிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பேராசிரியர் டாக்டர் ஶ்ரீதரன் அவர்கள் இந்நூலில் மனித வாழ்வின் மேம்பாடு குறித்துச் செயற்கரிய செய்த சாதனையாளர்களின் சாதனைகளைப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருக்குறள் 1330 குறள்களும் தெளிவான உரையுடன் |
| திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[1] இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நம்மால் முடியும் தம்பி நம்பு |
| ஜப்பான் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்கள் திட்டமிட்டு 21-ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறார்கள் என்பதையும், நம் நாட்டிலோ திட்டமிட்டு உழைத்து மக்கள் முன்னேறவில்லை, நாட்டையும் முன்னேற்றவில்லை என்பதையும் டாக்டர் உதயமூர்த்தி தெளிவாக எடுத்துரைக்காறார். நம் நாட்டு மக்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள்.1330 குறள்களும் தெளிவான உரையுடன் |
| திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[1] இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நகரத்தார் திருமண நடைமுறை |
| பெண் வீட்டில் சுமங்கலிப் பெண்கள் ஊருணியிலிருந்து மணைக்கு மண் அவரவர்கள் ஊர் வழக்கப்படி எடுத்து வருவார்கள். எடுத்து வந்த மண்ணை குழைத்து ஐந்து செங்கற்களின் மேல் வைத்து சங்கு ஊதி அதன் மேல் மணையை எடுத்து வைக்கவேண்டும்.வெளியூர் திருமணமாக இருந்தால் பெண் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கூண்டுப் பறவை |
| எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ. கறுப்பெழுத்தின் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |