| |
சரத்சந்திரரின் நகைச்சுவை |
| கதை மிகவும் எளிமையானது. காலூ என்ற யானையானது காசிரங்கா காட்டில் நாணல்களைத் தின்று தன்னிச்சையாக வளர்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்டுக்குள் வழிதவறி வரும் எம்மா என்ற சிறுமியை அது சந்திக்கிறது. எம்மா ஒரு ‘முப்பெருக்கல்’ படத்தை தோழிகளுடன் பார்த்துவிட்டு சற்றே சரஸ் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பிரார்த்தனைக் களஞ்சியம் |
| நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" "சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தட்டுங்கள் திறக்கப்படும் |
| கேட்டது கிடைக்கவில்லை...நினைத்தது நடக்கவில்லை என பலரும்
வருந்துகிறார்கள். இதற்கு காரணம் பயம். பைபிளில், நான் பயந்த காரியம்
எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது” என சொல்லப்பட்டுள்ளது.
முதலில் நம்பிக்கை வேண்டும். ஆண்டவரால் துன்பமே அருளப்பட்டாலும் கூட
அதுவும் நன்மைக்கே [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆத்ம தரிசனம் |
| நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல
விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது
உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய
தருணம்தான் நம் ஆத்ம/சுய [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சீனஞானம் வாழ்க்கை வெளிச்சம் |
| வளர்ந்த தாடி,தலையோ வழுக்கை,இடுப்பில் ஒரு துணி.மேலே ஒரு போர்வை.ஒரு எருமை மாட்டின் மீதேறிக் காட்டை நோக்கிப் புறப்படுகிறார். அவரோ சீனாவின் ஐந்து சக்கரவர்த்திகளுக்கு ஆலோசகராக இருந்தவர்.எண்பதுக்கு மேற்பட்ட வயது.வாழ்வை நன்கு அறிந்தவர்; அனுபவ அறிவோ அபாரம். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விக்கிரமாதித்தன் கதைகள் |
| விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்து வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான். பாதிதூரம் கடந்ததும் ‘கேள், விக்கிரமாதித்தா…’ என்று வேதாளம் மீண்டும் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது. ‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எண்ணங்கள் |
| பக்குவம் பெறாத மனோநிலை பெற்றவர்கள் எவ்வளவு
பயிற்சி பெற்றாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாது.
எண்ணங்கள் நமது கட்டுக்குள் கொண்டு வரப்படாத வரை நம்மால் எதையும் சாதிக்க
முடியாது. நூலாசிரியர் மிக அற்புதமாக ஒருவன் எண்ணங்களை அதன் நிலையற்ற [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சான்றோர்களின் பொன்மொழிகள் |
| நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், நாடுபோற்றும் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர் கூறியுள்ளனவே ஆகும். நாம் இதுகாதும் கேட்டும் படித்தும் இராத பொன் மொழிகளைப் பொருள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சொந்தக் காலில் நில்! |
| தன் காலில் நிற்பவனுக்கு- தானே முயன்று முன்னேறப் பாடுபடுபவனுக்கு _ கடவுள் உதவி செய்கிறார்.தன் காலில் நிற்பவன் தன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறான். தன் சாதனையை எண்ணி மகிழ்கிறான். தன்னால் முடியாம் என்ற நம்பிக்கை அவனிடம் பிறக்கிறது.அந்த நம்பிக்கை அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் (மூல நூல்) - Manikkavasaka Swamis Arulya Thiruvasakam(Moola Nool) |
| மணிவாசகப் பெருமானின் திருவாசகத் தேறல் சைவ மெய்யன்பர்கட்கும், தமிழறிந்தார் யாவர்க்கும் பேரானந்தக் களிப்பினைத் தருகின்ற உருகா மனத்தையும் உருகச் செய்யும் ஓர் ஒப்பற்ற தமிழ்ச் செல்வமாகும். மொத்தப் பாடல்கள் - 658 [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |