| |
மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? - Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu vidupadvathu Eppadi? |
| இந்தப் புத்தகம், விஞ்ஞானத்துக்கும், ஆன்மீகத்துக்குமுள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியாகும். முதலில் மனதின் தன்மை, எண்ணங்கள், மன அழுத்தம், அதை எப்படி கட்டுப்படுத்துவது மேலும், பின்பு அதை எப்படி சியாக பயன்படுத்துவது என்பதை விஞ்ஞான அடிப்படையில் விளக்குகிறது. மனத்துக்கும், மனித உடலுக்கும் உள்ள [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் |
| ஆய்ந்து அறிகின்ற அறிவே மனதைப் பற்றிய அறிவு. வேறுபாடுகள் கொண்டது. விஞ்ஞானம் தனது சோதனைக் கூடத்துக்குள் சிக்குகின்ற பொருட்களை மட்டும் ஆய்வு செய்ய முடியும். மெய்ஞ்ஞானம்; கண்ணால் பார்க்கமுடியாத, கைகளால் தீண்டமுடியாத எந்த சூட்சமத்தையும் ஆய்வு செய்ய [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
மனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi |
| நீங்கள் மனம் கலங்கிப் போய் இருக்கிறீர்களா? உங்கள் சுயமதிப்பீடு எப்போதும் உள்ளத்தைவி்ட மிகவும் கீழே இறங்கிவிட்டதா? சந்தர்ப்பங்களைப் போலவே மக்களும் உங்களுக்கு எதிராகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி உங்களுக்குத் தோன்றுகிறதா? நீங்கள் எப்போதும் அமைதியாகவும், இனிமையாகவும் , ஒருமைப்பட்ட மனத்துடனும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள் - Valamana Ennangalil Malarum Arputhangal |
| நிறையப் பேருடைய வாழ்க்கை, முழு வெற்றிகளையோ அல்லது முழு தோல்விகளையோ கொண்டதாக இல்லை. முழுமையான இல்லாமைக்கும் நிறைவான செல்வத்திற்கும் நடுவே ஏதோ ஒரு சமநிலையில்தான் அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அரைகுறையானவர்கள். வாழ்க்கையில் பாதி நாட்களில் மிகுந்த படைப்பாற்றலுடன் செயலாற்றுகிறார்கள். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நம்பிக்கை நம்மை உயர்த்தும் |
| நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற முழு நம்பிக்கை முதலில் வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் பலனற்றதாகும்.
நம்பிக்கை தான் நமது வாழ்க்கை; நம்பிக்கை தான் நம்மை உயர்த்தும்; நம்பிக்கை தான் நம்மை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள் - Ungal Manathai Purinthu Kollungal |
| உங்களை மன உளைச்சலுக்குத் தள்ளிய கசப்பான கடந்த காலத்து துயர நினைவுகளைத் தகர்த்து, உங்களுக்குப் பாசமும்,பாதுகாப்பும் கலந்த சந்தோஷப் பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பதிய உலகத்தை இந்த நூல் காட்டுகிறது. உங்கள் ஆழ் மனதில் பூட்டிக் கிடக்கும் ஒரு மாபெரும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |