| |
|
|
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - Tolkappiyam Eluthathikaram |
| தொல்காப்பியம் என்னுஞ் சொற்றொடரினைத் தொல் + காப்பியம் என்று இரு பிரிவாகப் பிரித்துத் தொன்மையான காப்பியம் என்று கொள்ளாமல், தொல் + காப்பு + இயம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துத் தொன்மை + இயம் + காப்பு என்று அன்வயப்படுத்திக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
புதிய நோக்கில் தமிழ் கற்பிக்கும் முறைகள் - பாகம் 2 |
| தமிழாசிரியர் தாம் கற்பிக்க எடுத்த்துக்கொண்ட பாடப்பகுதியை மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப விளக்கி உரைத்தல் விரிவுரை முறையாகும்.
இம்முறைமூலம் தமிழாசிரியர். (1) மாணவர்கள் கற்பனவற்றை வகைதொகை செய்கின்றார் (2) வாய்மொழியாகப் பாடக்கருத்துகளை வெளியிடுகின்றார்.(3) மாணவர்களின் முன்னறிவு, ஆர்வம், [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மருமக்கள்வழி மான்மியம் - Marumakkal vazhi Manmiyam |
| "நாஞ்சில் நாடு'' இப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியாயுள்ளது. பெரும் புகழ் பற்ற 'குமரி' இந்நாட்டினகத்தேதான் இருக்கிறது. இந்நாட்டினர் அனைவரும் தமிழார்வம் மிக்கவர்களா கவே உள்ளவர்கள். இன்றும் இந்நாட்டில் தமிழ் மொழியே வழங்கி வருகிறது. இன்றிருப்பது போலவே சுமார் 1800 ஆண்டுகட்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆசாரக் கோவை மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Aasarakkovai Moolamum Uraiyum |
| பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக் கோவை.
இது கடைச் சங்க மருவிய காலத்து நூலாகும்.
இந்நூலுள் நூறு வெண்பாக்கள் அமைந்துள்ளன. வெண்பாக்கள்; இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பா வகைகளாக அமைந்துள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வளர்ப்பு மகள் - Valarpu Magal |
| பெற்ற மனத்தின் தன்மை இந்த நாவலின் கதைக்கரு. இதில் பெண்களின் உரிமை. எழுச்சி விளக்கப்படுகிறது . நாவல்களில் நல்லனவற்றையே சித்தரித்துக் காட்டும் இயல்பு உள்ளது. தீயனவற்றையும் , தீமையையும் காட்ட வேண்டியதுதான். ஆனால், காட்டப்படும் தீமை அறுவருக்கத்தக்கதாக இருக்கவேண்டும் . [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஔவைக்குறள் மூலமும் உரையும் - Olavaikkural Moolamum Uraiyum |
| அறுவர் அவ்வையார் என்ற பெயரில் அறிஞராய் வாழ்ந்துள்ளார். சங்க கால அவ்வை, இடைக்கால அவ்வை, சோழர்கால அவ்வை, சமய கால அவ்வை, பிற்கால அவ்வை, மிகவும் பிற்கால அவ்வை என்பவர் அவர். இவருள் சமய கால அவ்வையாரே இந்தக் குறளைப் பாடியவராக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |