| |
கதாநாயகி |
| ஆண்டாளின் அமைதியான, சாந்தமான, அடக்கமான உருவத்துக்குள் பெண்களின் அடிமைத்தனம் கண்டு பொங்கும் சீற்றமும், இயலாமை கண்டு பதறும் இதயமும், என்றாவது இந்த நிலை மாறாதா என்கிற ஏக்கமும் ஒளிந்திருப்பது நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.தெரியாதவர்கள் கதாநயாகியைப் படித்துப் புரிந்து கொள்ளலாம், உறவு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மாணிக்கமெல்லாம் இந்தக் கல்லாகுமா? (old book rare) |
| பூவண்ணன் (இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன்) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியரராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955 இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் எழுதிய [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அறிவியல் தகவல்கள் இரண்டாம் புத்தகம் |
| நிறையப் பேர் என்னைச் சிறந்த சிறுவர் எழுத்தாளர்னு சொல்றாங்க. ஆனால், என்னை ஒரு சமையல்காரனா நினைக்கிறேன். எல்லோரும்தான் சமைக்கிறாங்க. ஒரு சிலருக்கு சரியான கைப்பக்குவம் வந்துடும். அப்படி எனக்கு குழந்தைப் படைப்புகளுக்கான கைப்பக்குவம் வந்துடுச்சு அவ்வளவுதான்'’
மாயாஜால கதைகள், கலக்கலான காமிக்ஸ், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மனதில் உறுதி வேண்டும் |
| மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்து, நூறு நாட்கள் திரையிடப்பட்டத் தமிழ் திரைப்படங்களுள் ஒன்றாகும்[1]. இப்படத்தில் ஆச்சி ஆச்சி, கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள், கண்ணின் மணியே கண்ணின் மணியே, மனதில் உறுதி வேண்டும், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேடிக்கை.விளையாட்டு .விஞ்ஞானம் |
| இந்தப் பதிவைப் படித்த பல காமிக்ஸ் ரசிகர்கள் இன்று காலை முதல் வானதி பதிப்பகத்திற்கு தொடர்பு கொண்டு வாண்டுமாமாவின் புத்தகங்கள் கேட்டு அவை இருப்பில் இல்லை என்றதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்!
ஆனால் வாசகர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை! இந்த உற்சாகமான வரவேற்பைக் கண்ட பதிப்பகத்தார் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ரிஷியும் மனுஷியும் |
| ஒரு நாள் ரிஷிக்கு அலுவல் அதிகமாக இருப்பதால் சந்தனாவை மாதாந்திர செக்கப்பிற்கு அழைத்து சென்றான் ரிஸ்வான்... அவ்வளவுதான் அங்க ... [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அவ்வையார் வாழ்வும் வாக்கும் |
| ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தாத்தா தாத்தா கதை சொல்லு |
| கதை சொல்லிகளிடம் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் குழந்தைகள். ஒரே கதையை பல ஆண்டுகளாக கேட்டாலும் சலிப்பு ஏற்படாது. வெள்ளந்தியாக வெளிப்படும் கதையில் ஒன்றிப்போகும் குழந்தைகள் கதைக்கு ஏற்ப 'ம்', 'அப்புறம்', 'கூஉம்', என ஏற்ற இறக்கங்களை பதிலாகத் தருவர். அவர்கள் கதைக்குள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |