| |
இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal |
| டால்ஸ்டாய் அவர்களை மேலேழுந்தவாரியாக ஒரு எழுத்தாளராகவே அறிந்திருக்கிறது. ஆனால் அவர் கதைகளைப் படித்து அதன் கருப்பொருளை உணர்ந்தவர்களோ டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர் கதாசிரியர். சிந்தனையாளர் என்கிற நிலைகளை எல்லாம் கடந்து அவரை ஒரு மகான் என்றே போற்றுவர்.
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது டால்ஸ்டாய் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், சிந்தனைக்கதைகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal |
| இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில் தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை கொடுக்கப்பட்டுள்ள 81 கட்டங்களில் நிரப்ப வேண்டும். முன்பே, சில கட்டங்களில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனித உடல் அதிசய செயல்பாடுகள் |
| மனித உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு:ஒவ்வொரு மனிதனும் மனித உடலின் தன்மைகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மனிதனின் உடல் அமைப்பு உறுப்புகளின் தன்மை இயல்பு செயல்பாடு ஆகியன பற்றி அறிந்து கொண்டால் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனிதர்கள் - Manithargal |
| ஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒரு மனிதன் வெட்கப்படத்தான் வேண்டும்' எவற்றைப்பற்றி என்பதை ' மனிதர்கள் ' என்ற [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புத்தரின் போதனைகள் |
| புத்த மதத்தின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியும் புத்தரின் போதனைகளைவிளக்கமாகவும் சொல்ல மலேசியாவில் 1964இல் புத்த தர்ம பிரசாரகர் ஸ்ரீ கே. ஸ்ரீதம்மானந்தா அருமையான சொற்பொழிவுகளை ஆற்றினார். ஏராளமானோர் அவற்றில்பங்கு கொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கமும் பெற்றனர்.
சந்தோஷம அடைய உதவும் வழிகளைப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangal |
| பாரதியின் பரிமாணங்கள் ' என்னும் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் பரிணமிக்கின்றன. அறிஞர் பெருமக்களான ப. ஜீவானந்தம், ம. பொ. சிவஞானம், எம்.ஆர். வெங்கட்ராமன் , சாமி சிதம்பரனார், கே, ராமநாதன், வி.சக்கரைச் செட்டியார், கே. முத்தையா, ஐ, மாயாண்டி பாரதி, எஸ். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இயற்கை உணவும் இயற்கையாய்த் தீரும் நோய்களும் - Iyarkai Unavum Iyarkaiyai Theerum Noigalum |
| வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து .
இப்படிதாங்க நம் உடலுக்குத் தேவையான வைத்தியம் நாம் உண்ணும் உணவிலும் உண்ணும் முறையிலுமே மறைந்திருக்கிறது. நம் உடலில் பல சுரப்பிகள் உள்ளன அந்தச் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் - Thavarangal,Vilangugal,Paravaigalai Kurikkum Palveru Peyargal |
| தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர அறிவு உலகப் புகழ் பெற்றதாகும். தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது முன்னோர்கள். தாவரங்களை மதித்து, அவற்றின் அருமைகளை உணர்ந்து, அவற்றைப் பன்படுத்தியதில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தாவரங்கள், உழவுத் தொழில், வேளாண்மை | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale |
| ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சிறப்பான முறையில் படைத்துள்ளார். கைவிளக்கேந்திய காரிகை; தீபம் எந்திய சீமாட்டி என்று உலகமக்களால் இன்றும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், '' விளையும் பயிர் முளையிலே தெரியும்'' இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை உடையவ்வாய் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal |
| அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் என்னும் இந்நூல் குழ்ந்தைகளின் அறிவாற்றலைக் கூர்மை செய்யும். சமயோசிதத் திறனை வளர்க்கும், நன்னெறிகளை நேசிக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.
எந்திரமயமான வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கொண்ட அன்னை-தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் ஒதுக்குவதும் இல்லை. கதை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |