| |
|
|
தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் |
| தலைமை என்றாலே வழிகாட்டி முன் செல்வதாகும். நல்ல வழிகாட்டலைக் கொண்ட குடும்பம் வளமான வாழ்வைப் பெறுகிறது. நல்ல வழிகாட்டியைக் கொண்ட நாடு தன்னுடைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது. நிறுவனங்கள், தொழில்கள் அடையும் வளர்ச்சியும் வெற்றியும் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்ட [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை |
| திருவண்ணாமலை என்றாலே தீய்ந்து போகும் வினைகள் யாவும்' என்று சொல்வதுண்டு. ஒரு முறை காலடி பட்டாலே போதும், உயர்வுகள் தானே தேடி வரும். இது உண்மைதான். அப்படிப்பட்ட ஒரு ஒப்புயர்வற்ற தலத்தைப் பற்றி இந்நூலில் ஆசிரியர். திரு. கானமஞ்சுரி சம்பத் குமார் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உங்கள் நாயை நீங்களே பழக்கலாம் |
| நாயுடன் பழகுவது எப்படி? ஆரம்ப நிலைப் பயிற்சிகள், அடிப்படைப் பயிற்சிகள், கடினமான பயிற்சிகள், கட்டளைச் சொற்கள் பற்றிய விளக்கங்கள், குட்டி நாயைப் பழக்குவது, பெரிய நாயைப் பழக்குவது, எந்த வயதில் பழக்குவது என்ற விவரங்கள் இந்த புத்தகத்தில் அடங்கியிருக்கும். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நலம் தரும் கீரைகள் 40 |
| உணவு நாவிற்கு ருசி தருவதாக மட்டுமன்றி உடலுக்கு ஊறு செய்யாததாகவும், உடல் பேணத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்னும் கருத்துடனேயே நமது முன்னோர்கள் இயற்கை உணவான காய்கறிகளையும் கீரை வகைகளையும் பெரிதும் விரும்பி உண்டு வந்தனர். புலால் ஒன்றைத் தவிர வேறு எதையுமே [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள் - Punniyam Serkkum Boologa Nadhigal |
| 'புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்' என்னும் இந்நூலை மாணவர்களுக்கு
புரியும் பாணியில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தியாவில் உள்ள அனைத்து
முக்கியமான நதிகளை மட்டுமன்றி, தமிழகத்தில் அமைந்திருக்கும் நதிகளைப்
பற்றியும் மிக அழகாக பிரித்து எழுதியுள்ளார். நாட்டிற்கு செழிமையைச்
சேர்க்கும் நதிகளைப் பற்றி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சிற்பரத்நாகரம் மயநூல் எனும் மனையடி சாஸ்திரம் (கட்டடக் கலைபற்றிய அரிய பழங்கலை நூல்) - Sirparathnaagaram |
| இது கட்டடக் கலை பற்றிய அரிய பழங்கலை நூல். இதுவரை வெளிவந்துள்ள அநேக
மனையடி நூல்களுக்கு இதுவே ஆதாரமெனலாம். மனையடி சாஸ்திரம் சம்பந்தப்பட்ட
அனைத்து விவரங்களும் அடங்கிய முழுமையான நூல் இது ஒன்றே. தெய்வச் சிற்பி
மயனால் உருவாக்கப்பட்ட 'சிற்பரத்நாகரம்' எனும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி - Thandhira Yogam Mattrum Yandhira Mandhira Yoga Siddhi |
| தந்திர யோகத்துக்கும் சாதாரண யோகத்துக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள்
இருக்கின்றன. சாதாரண யோகத்தில் பிராணாயாமம் என்பது சுவாசத்தை
கட்டுப்படுத்தி இடைகலை பிங்கலை என்னும் வலது நாசி, இடது நாசிகளில் அளவாக
சுவாசத்தை உள்ளே இழுத்து நிறுத்தி கும்பகம் செய்து பின் வெளியே [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தித்திக்கும் தெய்விகக் கதைகள் - Thiththikkum Dheiviga Kadhaigal |
| ஒரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் இருந்தான் அவன் தனது வம்சத்திற்கு ஏற்ப சகல விதமான வரபலங்களோடு இந்த உலகை ஆட்சி செய்ய விருப்பம் கொண்டான்.அப்படிப்பட்ட சர்வ சக்தியை பெறுவதற்கு என்ன வழி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |