| |
அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar |
| இந்திய சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் போராட்டம், பொதுப்பணி,எழுத்து, கல்வி என்று இவரைப் போல் பரந்துபட்டு இயங்கியவர்கள் வெகுசிலரே. அவரது அத்தனை சாதனைகளையும் விஞ்சி நிற்பவை. அவரது அமைதியும் கருணையும் ஒப்பற்ற மனித நேயமும்தாம். புரட்சி என்பது துப்பாக்கி ஏந்துவதல்ல. ரவை நிரப்பப்ட்ட [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், அமைதி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
ஆண்ட்ரு கார்னகி சுயசரிதை |
| கார்கேகி 1835ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் பிறந்தார். தனது 13வது வயதில் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு பருத்தி ஆலை ஒன்றில் நூல்சுற்றும் பையனாக சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தார்.ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு |
| டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்
கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின்
வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
வ.உ.சி. சுயசரிதை - Va.Oo.C.Suyasarithai |
| முற்றிலும் அகவற்பாவால் இயற்றப் பெற்ற இந்நூல், இனிய எளிய தெளிந்த தமிழில் அனைவரும் படித்தறியும் வகையில், சிறந்து விளங்குகிறது. இதன் முதற்பகுதி, தந்தையார் அவர்கள் சிறைக்கோட்டத்தில் இருக்கும்போது எழுதியதாகும். நூலின் பிற்பகுதி, தந்தையார் சிறையினின்றும் வெளியே வந்தபின் அவர்களது வாழ்க்கையின் சுருக்கம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
என்னை நான் சந்தித்தேன் (கெட்டி அட்டை) - Ennai Naan Santhithen (Hard Cover) |
| 2010ல் தமிழக அரசு இவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி பட்டத்தை அளித்து கௌரவித்தது. க்ரைம் நாவல்கள் மட்டும் அல்ல. சமுதாய அவலங்களைச் சாடும் சமூக நாவல்களையும் 1500 என்கிற எண்ணிக்கையையும் தாண்டி இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர்.
41 ஆண்டுகளில் நான்கு தலைமுறை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |