| |
|
|
|
|
ஸ்ரீமத் பாகவத புராணம் |
| போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கம்பன் கற்பகம் |
| 'கம்பன் கற்பகம்' என்னும் இந்நூல் யான் பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பேயாகும். இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் உள்ளன. அவைகளில் பன்னிரண்டு கட்டுரைகள் கம்பன் தரும் வைணவச் செய்திகள். எல்லாம் கம்பன் கற்பகப் பொதும்பரில் அள்ளிய மலர்களே! நப்பின்னை, ஆழ்வார்கள் அருளிச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வெற்றி உங்களைத்தேடி வரும் |
| வாழ்க்கையைப் பயணமென்று ஏன் சொன்னார்கள்? இலக்கு இல்லாமல் பயணிக்க முடியாது. எங்கே போகப் போகிறோம் என்று முடிவு செய்த பிறகுதான் பயணத்தைத் தொடங்க முடியும். ஆகவே வாழ்க்கைப் பயணமென்பது ஓர் இலக்கை நோக்கிக் செல்வதாகத் தான் இருக்கமுடியும். ஆனாலும், எல்லாருடைய வாழ்க்கைப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மலர் மருத்துவம் |
| மலர்
மருத்துவத்தின் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க ஸ்பிரிட் சேர்க்கப்படும்.
குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன
நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மகாபாரதத்தில் அரசியல் சிந்தனை |
| மகாபாரத காலத்தில் இருந்து வந்த அரசியல் சிந்தனை ஓட்டத்தை ,பேராசிரியர் காசிம் வகைப்படுத்தி முறைப்படுத்தி மகாபாரதத்தில் அரசியல் சிந்தனை என்ற இப்புத்தகத்தில் வடித்துத் தந்திருக்கிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஊர்மிளை |
| அரச குடும்பத்தினர் எல்லோரும் அரண்மனை நிலா முற்றத்தில் விருந்துக்குப் போயிருப்பதாகச் சொன்னார்களே, இலக்குவன் தேவி மட்டும் அங்கே போகாமல், ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறாள் என்ற திகைப்புடன் அவளை நிமிர்ந்து நோக்கி, ஊர்மிளா ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய் முழுநிலவின் அழகில் லயித்திருக்கிறாயா [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |