| |
|
|
பதினனண் கீழ்க்கணக்கு நூல் காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும் |
| இந்நூலில் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு வெண்டாபவும், உயிர்க்கு உறுதி பயக்கும் ஐயைந்து பொருள்களை விளக்கி நமக்கு நன்னெறி புகட்டுகிறது.
இந்நூலைப் படிப்போர் ஒழுக்கமுடையவராகத் திகழ்வர். அன்புடையவராக ஆகிவிடுவர். பண்புடையவராகத் திகழ்வர். நல்லவராக - வல்லவராகத் திகழ்வர். மொத்தத்தில் மனிதராக விளங்குவர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாட்டியல் நூல்கள் |
| தமிழ்மொழியின் தொன்மை என்பது அறிய முடியாத பழைமையை உடையது. உலகின் பல நாடுகளில் மொழியே தோன்றாதபோது தமிழ்நாட்டில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து வரலாறு படைத்திருக்கின்றனர் தமிழர்கள். முறையாக மொழிக்கும், வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன். அதற்குச் சான்றாகத் திகழ்வது தொல்காப்பியம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாலடியார் மூலமும் உரையும் |
| நூலில் முதலில் ்செய்யுளும், அதன்பிறகு பதவுரையும், பொழுப்புரையும் அழகு தமிழில் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.. ஒன்று முதல் 400 வகையான பாடல்களுக்கு முழுமையான விளகங்களும், தெளிவுரையும் வழங்கப்பட்டிருக்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கொங்கு நாட்டுப்புறக் கதைகள் |
| கொங்கு நாட்டுப்புறக் கதைகள்' என்ற நூலில் இருபத்தெட்டுக் கதைகள் உள்ளன. இக்கதைகள்ள் அனைத்தும் இந்நூலாசிரியர் திரு.க. கிருட்டினசாமி கோவை மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கும் சென்று அங்குள்ளவர்கள் சொல்லக் கேட்டு எழுதியவை. கதையைச் சொன்னவர் பெயரும் ஊரின் பெயரும் ஒவ்வொரு கதையின் இறுதியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
புது முறைத் தமிழ் வாசகம் |
| 'புதுமுறைத் தமிழ்வாசகம்' என்னும் பெயர் கொண்ட இந்நூல் வரிசை, அரசாங்கத்தார் சமூபத்தில் வெளியிட்ட பாட திட்டத்தின்படி (Syllabus) எழுதப்பட்டது. காலத்திற்கு ஏற்ற பலவகைச் கைத்தொழில்கள் பற்றிய பாடங்களும், சுகாதார பாடங்களும், பிள்ளைகட்குரிய தோட்டவேலை முதலியவனவும், பள்ளிக்கும் வீட்டுக்கும் உள்ள சம்பந்தம் உணர்தும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum |
| சைவ சமயக் காப்பியங்களில் திருவிளையாடற் புராணத்திற்கு தனி இடம்
உண்டு. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள், சுவை மிகுந்த
நிகழ்வுகளாகும். பரஞ்சோதி முனிவர் அருளிய இந்நுால் மதுரை, கூடல்,
திருவாலவாய் ஆகிய காண்டங்களை கொண்டது. பக்தி சுவையுடன் விளங்கும் இந்நுால்
சைவ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |