| |
பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை எழுபது மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum |
| ஐந்திணை எழுபது என்னும் இந்நூலில், மூலமும் உரையும் அமைந்துள்ளன. பதவுரையும் பழையவரையும் சில பாடல்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன. ஒரு சில பாடல்களுக்குப் பழையவுரை கிடைத்திடவில்லை; கிடைந்தவற்றை அமைந்துள்ளோம். பழையவரை மட்டுமே இருந்த பாடல்களுக்குப் பொழிப்புரையும், பொழிப்புரையும் பழைய உரையும் இல்லாமலிருந்த பாடல்களுக்குப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum |
| பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் சேந்தனார் இயற்றியுள்ளனர். இந்த நாற்பது நூல்களுள்,இரண்டு நாற்பது மட்டும் அதாவது கார் நாற்பது,களவழி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும் - Neethineri Vilakkam Moolamum Uraiyum |
| அற இலக்கிய வளர்ச்சியில் பிற்கால இலக்கியமாகத் தோன்றிய நீதிநெறி விளக்கம் கடுமையானதும் அதேநேரம் ஏற்றுக் கடைப்பிடிக்கக் கூடியதுமான பல்வேறு அறங்களை எடுத்துக் கூறும் சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது. இந்நூல்கள்கூறு அறக்கருத்துக்களைக் ஏற்றுப் போற்றுவது நம்கடமை. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியத்தில் மனித உரிமைக்கோட்பாடுகள் - Ilakiyahtil Manitha urimai Kotpaadugal |
| 'மனித உரிமைகள் என்ற கருத்துரு நீண்ட காலமாக உலகின் பல நாடுகளிலும் தோன்றித் தொடர்வதாகும். வல்லரசுகளின் கூட்டமைப்பிலும வளரும் நாடுகளின் ஒருங்கிணைப்பிலும் இது வற்புறுத்தப்படுகிறது. முடியாட்சிக் காலம் முதல் இன்றைய நாள் வரை தமிழ் இலக்கியங்களில் இது பற்றிய குரல் ஒலித்துக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Naanmanikadikai Moolamum Uraiyum |
| நான்மணிக் கடிகை என்னும் இந்நூல், நந்நான்கு வகையான நீதி மணிகளாற் கோக்கப்பெற்ற ஒருவகை அணிகலன் போன்றது என்பதாகும். கடவுள் வாழ்த்துடன் நூற்று ஆறு வெண்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது நான்மணிக் கடிகை. அறநூல்களின் வரிசையில் அழகு பெற்றிலங்குவது நான்மணிக் கடிகை. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவள்ளுவ நாயனார் கற்பம் 300 |
| கற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள். இந்த ஊழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி,மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாகமாற்றும் அரிய வித்தையினைச் சில சித்தர் பெருமக்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். இவ்வாறு சித்தர்கள் தம் உடலைக் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும் |
| கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இராவண காவியம் மூலமும் உரையும் HB - Raavana Kaaviyam Moolamum Uraiyum |
| தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் இனமானப் புரட்சிக் காப்பியமான இராவணகாவியம் நூலின் பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெறலரும் பேறு என்பதனை நான், நெஞ்ச [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |