| |
|
|
ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal |
| "ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள்'' என்ற பெயரில் வெளியாகும் இந்தத் தொகுப்புப் பிறந்த கதை பற்றிச் சொல்ல வேண்டும்.
கன்னடமொழியில் ஈழக்கவிதை தொகுப்பு என்று நானும், எனது கன்னட மாணவர்கள் -
இப்போது இவர்கள் பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி ஆசிரியர்களாக உள்ளனர்
சிலரும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருத்தொண்டர் காப்பியம் - Thiruththondar Kaappiyam |
| திருத்தொண்டர் காப்பியம்
என்னும் கிறித்தவக் காப்பியத்தை சூ. இன்னாசி என்னும் புலவர்
படைத்துள்ளார். 2007இல் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இக்காப்பியம்
அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றையும் அவர் கிறித்தவ நம்பிக்கையின்
பொருட்டு தம் உயிரை பலியாக்கியதையும் எடுத்துரைக்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் (பாகம் - I) - Velliyangkaattaan Padaippugal I |
| இருபதாம்
நூற்றாண்டுச் சூழலில், கோவை வட்டாரத்தில் வாழ்ந்து தமிழ் வாழ்வுக்கும்
வரலாற்றுக்கும் சிறந்த தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர்களில்தன்னிகரற்றவராய்
விளங்கியவர் பெருங்கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள்.தமிழிலக்கிய
வரலாற்றில் இன்னொரு வள்ளுவராகவும் வள்ளலாராகவும் வாழ்ந்து பகுத்தறிவு,
சமதர்மம், ஆன்மீகம் முதலியவற்றில் தேர்ந்த அறிவோடும்தெளிந்த சிந்தனையோடும்
அற்புதமான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
உயிரியல் பார்வை - Uyiriyal Paarvai |
| 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது அம்மையாரின் அமுதவாக்கு. எண்ணிலும் எழுத்திலும் ஒரு சேர வல்லமை பெற்றவர் திருமதி. முனைவர் கிருஷ்ணா சஞ்சீவி அவர்கள்; எழுத்தில் தன்னிகரற்று விளங்கியவர் திருமதி. முனைவர் ந. சஞ்சீவி அவர்கள்; அவர்களின் ஒரே அருமை மகளார் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |