You can buy Tamil books from Uma Pathippagam (உமா பதிப்பகம்). உமா பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Uma Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் நான்காம் பகுதி |
| சைவத் திருமுறையில் 12-ஆம் திருமுறையாக சாற்றப்படும் இப்பெரிய புராணம் 'உலகெல்லாம்' என்று சிவபிரன் அடியெடுத்துக் கொடுக்கச் சோழநாட்டின் தலைமை அமைச்சராக விளங்கி சேக்கிழார் சுவாமிகள் 4286 திருபாடல்களாக அருளிச் செய்தார். இந்நூல் மூலமும் தெளிவுரையுமாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி |
| இவ்வரிய புராணம் வாழ்வியல் நெறிகளைக் காட்டுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால்தான் காலம் கடந்து வாழ்ந்து இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. கணினி உலகம் கடல் போன்றது என்பது போல இவ்வருள் நூலும் கடல் போன்றது என்பதனை மக்கள் உணர வேண்டும். சுயநலமே உயிர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி |
| வடமொழியில் மறைகள் (வேதங்கள் ) முதன்மை. தமிழில் முறைகள்(திருமுறைகள் ) முதன்மை. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை பத்தாம் திருமுமை ஆகிய இரண்டினைத்தவிர ஏனைய பத்துத் திருமுறைகளுக்கும் உரைகாணும் பேறு பெற்றவர் இவ்வுரையாசிரியர் புலவர் பி,ரா.நடராசனார். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி |
| வடமொழியில் மறைகள் (வேதங்கள் ) முதன்மை. தமிழில் முறைகள்(திருமுறைகள் ) முதன்மை. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை பத்தாம் திருமுமை ஆகிய இரண்டினைத்தவிர ஏனைய பத்துத் திருமுறைகளுக்கும் உரைகாணும் பேறு பெற்றவர் இவ்வுரையாசிரியர் புலவர் பி,ரா.நடராசனார். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 7 ஆம் திருமுறை |
| ஏழாம் திருமுறையாக அமைவது சுந்திரமூர்த்தி சுவாமிகள் திருவாய்மலர்ந்துளிய தேவாரமாகும்.அப்பெருமானின் பாடல்கள் இன்றுதான் முதன்முறையாக அவர்தம் வரலாற்று முறையில் அமைக்கப்பட்டு,தக்க உரையுடன் வெளி வருகின்றது. இம்முறையில் ஏனைய இரு அருளாளர்களின் பனுவல்களும் வெளிவர வேண்டும். நண்பரே இவ்வமைப்பு முறையைக் கொண்டு உரை கண்டு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) மூன்றாம் பகுதி |
| திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 4,5,6 திருமுறைகட்கு சிவ.புலவர் பி,ரா. நடராசனார் அவர்கள் எழுதியுள்ள இரண்டாம் பகுதி மூலமும் உரையும் காணும் நல்வாய்ப்புக் கிடைத்தது. புலவர் அவர்கள் திருமுறைகளில் நன்கு புலமை உடையவர் என்பதனை அவர்கள் எழுதியுள்ள உரையினைக் காணும் யாவரும் உணர்வார்கள்.திருமுறைகள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) மூன்றாம் பகுதி |
| அடியவன் நித்தமும் செய்து வரும் சிவபூசையின் பலனாகவும் பயனாகவும் எளியேனின் ஆன்மார்த்த இறைவனாக விளங்கும் திரிபுரசுந்தரி உடனாய திருவதிகை வீரட்டானேச்சரனின் திருவருளாலும், அடியவனைப் பயந்த பெற்றோர்களின் நல்லாசியாலும், தேவாரத்தைத் திருவாய் மலர்ந்தருளிய மூவர் முதலிகளின் திருப்பாடல்களுக்கு வரலாற்று முறையில் ஓரோவழி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) இரண்டாம் பகுதி |
| ஏழாம் திருமுறையாக அமைவது திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய்மலர்ந்துளிய தேவாரமாகும்.அப்பெருமானின் பாடல்கள் இன்றுதான் முதன்முறையாக அவர்தம் வரலாற்று முறையில் அமைக்கப்பட்டு,தக்க உரையுடன் வெளி வருகின்றது. இம்முறையில் ஏனைய இரு அருளாளர்களின் பனுவல்களும் வெளிவர வேண்டும். நண்பரே இவ்வமைப்பு முறையைக் கொண்டு உரை கண்டு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |