| |
மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum |
| எழில் தவழும் இளங் கன்னியாகத் தமிணங்கைக் கண்டு, அவள் இடையிலே தவழும் மேகலையாக மணமேகலைக் காப்பியத்தையும், அவள் காலிலே ்கொஞ்சும் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் புனைந்து கூறிப் பெருமிதம் அடைவது தமிழறிஞர் மரபு. இந்த மரபு, அந்த இரு காப்பியங்களின் தனித்த இலக்கியச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா |
| ஒரு சமயம் நான் பாநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கஏட்டால் நீங்கள் ஒருவேளை சிரிப்பீர்கள், சிலர் அனுதாப்ப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறி விட்டேன். இதனால் வாழ்க்கைக் கசந்து போயிர்ந்தது.
என்று தொடர்கிறது நாவல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அமரர் கல்கியின் மகுடபதி |
| அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம்போலத்தான் ஒரு மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப்போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி |
| பெரியவர்கள், மகான்கள் தேசத்துக்கும் மொழிக்கும் அரிய தொண்டு செய்தவர்களுக்கு ஞாபகச் சின்னங்கள் நிலைநாட்டுவது தொன்று தொட்டு மனித கலத்தில் வந்திருக்கும் வழக்கம்.ஆனால் சமீப கலாத்தில் சில அதிசயமான பேச்சுக்களை இந்த நாட்டில் சிலர் பேசி வருகிறார்கள். ஞாபகார்த்த முயற்சிகளைப் பற்றி வாய்க்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அமரர் கல்கியின் மயில்விழி மான் |
| அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் செல்வது அந்த வ்ண்டிக்குப் பழக்கமாயிருந்தது. ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி |
| திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. ஏனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என்காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum |
| அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு |
| காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற் கிரணங்களால் ந்தியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய ந்திக்குப் 'பொன்னி' என்னும் பெயர். அந்த வேளையில் மிகப் பொருத்தமாகத் தோன்றியது. சுழிகள் - சுழலகளுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |