| |
காயத்ரி என்றொரு போதிமரம் |
| இந்தக் கதை ரொம்ப ரொம்ப முக்கியமான கதை. கலா பூர்வமாக ஒளிர்வதால் , வாசிக்கும் நெஞ்சங்களை வசீகரிக்கிறது. கதை நடக்கும் சூழலையும் , மனிதர்களின் , உக்கிர உணர்வுகளையும் மொழியின் மூலமாக வாசக மனசுக்குள் இறக்கிவிடுகிறது. கதையின் அழகியலால் கவரப்பட்டுவிடுகிற வாசகர்கள், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவிளையாடல் |
| திருமுறைப் பாடலால் பிறந்த கதை சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் அருளிய திருக்கோயில் திருப்பதிகத்தின் வாயிலாக, கீழைச் சிதம்பரம் எனும் தில்லைக்கும் மேலைச் சிதம்பரம் எனப்படும் திருப்பேரூருக்கும் இடையே உள்ள தொடர்பு திருப்பேரூர்ப் புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவாரம் அருளிய மூவரில் நம்பியாரூரர் ஒருவரே மீகொங்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
படவுலகில் பாரதிதாசன் |
| தமிழ்சினிமாவின் ஆளுமைகள் பற்றிய இந்த கட்டுரைகளில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளமுடியும். அறிவியல் வளர்ச்சியின் ஆரம்பநாளில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா காமிரா, உலக மக்கள் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. மேலைநாடுகளில் மக்களின் இந்த ஆச்சர்யத்தை, வணிகநோக்கில் பயன்படுத்தி வெற்றிக்கண்டனர் பலர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் |
| ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாஞ்சாலி சபதம் உரையுடன் பாரதியார் |
| மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா |
| ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு "நவீன கோவில்கள்" என அழைக்கப்படும் "ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மிகவும் அவசியம்" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். எனவே நம் நாட்டின் அணுவியல் துறையில் முன்னேற்றத்தைக் காண [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மகாகவி ஓர் சகாப்தம் |
| மகாகவி பாரதி ஓர் சகாப்தம். அந்த யுகபுருஷனின் படைப்புகளனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக திருவையாறு பாரதி இயக்கத்தின் இலக்கிய அங்கமான பாரதி இலக்கியப் பயிலகம் 16-1-2002 பொங்கல் தினத்தில் தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
அனுபவக் கதைகள் அறுபது |
| பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு சிறுவர்கள் தங்களை ஹீரோக்களாகக் கற்பனை செய்துகொண்டதோடு சரி. ஆனால் தாத்தா சொன்ன கதைகள் ஒரு சிறுவனை ஹீரோவாக்கிய கதை தெரியுமா..?
நெல்லை மாவட்டம் களக்காட்டிலிருந்து ஐம்பதுகளில் சினிமா ஆசையோடு சென்னை வந்த சங்கரசுப்ரமணியன் பெரு முயற்சி செய்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |