-
அறிவியலால் வானளாவிய சாதனை செய்யும் மனிதனை புற்றுநோய் - கேன்சர் மண்டியிட வைத்து மண்ணோடு போகும் காலத்தை தேதியிட்டு அறிவித்து கைகொட்டி சிரிக்கிறது. அலைக்கழிக்கிறது. தீர்வுகள், ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதர்களின் உழைப்பு பணம், சொத்துக்குகள் தேவையில்லாமல் கரைக்கப்படுகின்றன. செலவுகள், நோயின் தீவிரத்தன்மையை குறைக்கும் வழிகளை மரணம்வரை பெறுவதற்கான வழிகள் உண்டா என ஏங்குகிறோம்.
அன்பர் இரத்தின சக்திவேல் இக்கொடிய நோயின் பிரச்சனைகளுக்கு பொருத்தமான இயற்கை உணவுமுறை மற்றும் மூலிகை கலப்புடன் வேண்டிய விவரம்,விளக்கம் த்ந்து செலவுகளைக் குறைத்து, சொத்துக்கள் மருத்துவமனையில் கரைந்திடாமல் இருக்கும் வழிகளைத் தெளிவாக்கித் தருகிறார் அன்பர்கள் நலம்பெற பிரார்த்திக்கிறோம்.
- பதிப்பகத்தார். சென்னை
-
This book Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam is written by Rathina Sakthivel and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம், இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam, புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம், இரத்தின சக்திவேல், Rathina Sakthivel, Iyarkkai Maruthuvam, இயற்கை மருத்துவம் , Rathina Sakthivel Iyarkkai Maruthuvam,இரத்தின சக்திவேல் இயற்கை மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rathina Sakthivel books, buy Karpagam Puthakalayam books online, buy Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam tamil book.
|
முழங்கால் மூட்டு வீக்கம் நுரையிரல் புற்றுநோய்க்கு அறிகுறி :ஆய்வு!
அதிக அளவில் புகைப் பிடிப்பவர்களுக்கு முழங்கால் மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கம்தான் அவர்களுக்கு நுரையிரலில் புற்றுநோய் வந்ததற்கான முதல் அறிகுறி என்றும், இதற்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கீல்வாதத்தால் அவதிப்படும் நோயாளிகளில் 2000-2005 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள 6,500 பேரின் மருத்துவ குறிப்புகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இதில் 296 பேர், அதாவது 4.4 விழுக்காட்டினர் மோனோ ஆர்த்தரைடிஸ் குறைபாடு உள்ளவர்களாக அதாவது ஒரு முழங்கால் மூட்டில் மட்டும் காயங்களுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வகையானவர்களில் மூட்டு வீக்கம்மிதமான அளவில் இருந்தது என்றும், அவர்களின் நுரையிரலில் உள்ள மிகச் சிறிய செல்வகையில்லாத செல்களில் புற்றுநோயின் அளவு 2 புள்ளிகளுக்கும் குறைவாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளுமே நடுத்தை வயதினர் என்பதும், அதே நேரத்தில் அதிக அளவில் புகைப் பிடிப்பவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை நோயாளிகளுக்கு நுரையிரல் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் நோய் கிருமிகளை அகற்ற முடியும் என்றும், அதன் மூலம் மூட்டுகளில் உள்ள வீக்கத்தை கட்டுப்படுத்த இயலும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நுரையிரலில் உள்ள இந்த சிறிய செல்கள் இல்லாத செல்களில் ஏற்படும் புற்றுநோய் தாக்கம் மேலும் 20 விழுக்காடு அளவுக்கு அதிகப் படியாக சில நோயாளிகளின் நுரையிரலில் வளரும் திறன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது 5-ல் ஒரு பங்கு நோயாளிகளின் உடலில் இதனைசுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எலும்புகளுக்கும் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மிகச் சிறிய செல்கள் அல்லாத செல்களில் நுரையிரலில் வரும் புற்றநோயை முன்வட்டியே கண்டு பிடிக்காவிட்டால், அதற்கு சிகிச்சையளிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளில் இந்த நோய் ஏற்கெனவே முற்றியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்நோய் இருப்பதற்கான அறிகுறி முன்கூட்டியே தெரிவது மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
many people get benefited thro’ this book-but initially publisher hesitated to print this book-many erode members using this books-eyrkai piriyan
their is no common reasons for cancer-but you have to include free radicals stopping alkaline foods in your food menu-nandri
மூலிகை ஒரு நல்ல தமிழ் மருந்து