-
கல்லைச் செதுக்கிச் சிலை வடிக்கும் சிற்பியின் கவனமும்...
சித்திரம் வரையும்போது ஓவியனின் சிதறாத மனமும்...
மீன் பிடிக்கச் செல்லும் தூண்டில்காரனின் மாறாத எண்ணமும்..
எப்படியிருக்குமோ, அதுபோலவேதான், என்னைத் தயார் படுத்திக் கொண்டு வந்து கவனத்துடன் இக்கதையைக் கையாண்டிருக்கிறேன்.
இதுவரை கவிதைகளும், தன்னம்பிக்கைக் கருத்துக்களும் எழுதி வந்த நான், முதல் முறையாக 'கதை' எழுத வேண்டும் என்கிற ஆசையில் - ஆர்வத்தில்தான் ' பாதை மாறிய பயணங்கள்' உருவாக்கியிருக்கிறேன்.
"பூவின் மேல் கத்தி விழுந்தால் வேர்கள் அழாமல் வேடிக்கையா பார்க்கும்? விழியில் பட்ட வலியை இதயம் வடிக்காமல் மறந்தா போகும்?"
இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே தவிர, யாரையும் குறப்பிட்டுச் சொல்லவில்லை. இது என் வாழ்வில் நடந்த நிகழ்வுதான் எனினும், கதைக்காச் சில சூழ்நிலைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்.
- சிவா (நூலாசிரியர்)
-
This book Paathai Maariya Payangal is written by Siva and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் பாதை மாறிய பயணங்கள், சிவா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paathai Maariya Payangal, பாதை மாறிய பயணங்கள், சிவா, Siva, Kathaigal - Tamil story, கதைகள் , Siva Kathaigal - Tamil story,சிவா கதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Siva books, buy Karpagam Puthakalayam books online, buy Paathai Maariya Payangal tamil book.
|
ஐயா 20 ஆண்டுகளுக்கு முன் தினமணிக் கதிரில் கவிஞர் சிவா என்ற பெயரில் கவிதைகல் எழுதிய கவிஞ்சரை தேடிக் கொண்டிருக்கிறேன். அது தாங்கள்தானா? எனில் கதிரில் எழுதிய கவிதைகள் என்ன பெயரில் புத்தக வடிவில் வந்ததுள்ளது? அது தங்கள் இல்லை எனில் அவர் குறித்த தகவல்கள் தெரியுமா? தயவுசெய்து தகவல் தெரிவிக்கவும். நரி உடையவனாVEன். துரைசாமி