திருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal

Thirukuralil Manitha Urimaigal - திருக்குறளில் மனித உரிமைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம. சித்ரா (M. Chitra)
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்."இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்குவது". (குறள் 99) பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ? பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

  • This book Thirukuralil Manitha Urimaigal is written by M. Chitra and published by The Parkar.
    இந்த நூல் திருக்குறளில் மனித உரிமைகள், ம. சித்ரா அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukuralil Manitha Urimaigal, திருக்குறளில் மனித உரிமைகள், ம. சித்ரா, M. Chitra, Katuraigal, கட்டுரைகள் , M. Chitra Katuraigal,ம. சித்ரா கட்டுரைகள்,தி பார்க்கர், The Parkar, buy M. Chitra books, buy The Parkar books online, buy Thirukuralil Manitha Urimaigal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காலத்தின் வாசனை

ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை

இணையத் தமிழ்

காஷ்மீர் எரியும் நெருப்பு

அறிந்தும் அறியாமலும்

நான் இந்துவல்ல நீங்கள்...?

பனித்துளிக்குள் தெரியும் பனை

சூப்பர் குழந்தை

நாம் செய்ய வேண்டிய வேலை என்ன?

மார்க்ஸ் பிறந்தார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி முதலாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Muthalaam Puthagam

மூலபாடநோக்கு - Moolapaada Nokku

அரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள் - Arasan Shanmuganarin Ilakiyangal

இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் மனித விடுதலை

திரு அருட்பா திருமுகப் பகுதி ஐந்தாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Iyenthaam Puthagam

கம்பனில் பார்வைச் செய்திகள் - Kambanil Paarvai Seithigal

சங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு - Sanga Ilakiyathil Thai-Sei Uravu

அண்ணாவின் மொழிநடை - Annavin Mozhinadai

தமிழில் இந்திய நாவல்கள் - Tamilil Indiya Navalgal

இந்தியா டுடே துக்ளக் இதழ்களின் அரசியல் புலப்பாடு - Indiya Today Tuklak Ithazhgalin Arasiyal Pulapaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91