-
புரட்சி என்பது நெடுநாள் மாறுதலைக் குறுகிய காலத்தில் செய்ய வன்முறையைக் கையாண்டு, உள்ள சமூகத்தை அழித்து, எந்த அனுபவமும், திறமையும், நேர்மையுமில்லாத புரட்சித் தலைவர்களால் அரசை ஏற்படுத்துவதாகும். மலர்ச்சி (evolution) என்பது உடலின் வன்முறைக்குப் பதிலாக அறிவின் திறனை உயிரும், உடலும் ஏற்று புரட்சிக்குத் தேவைப்படும் காலத்தையும் குறுக்குவதாகும். அது ஆனந்தமான முன்னேற்ற அனுபவம் என்கிறார் அன்னை:
. சமூகம் உடலால் ஏற்படுத்தும் மாற்றம் புரட்சி - வன்முறை, அழிவு, குறுகிய காலம், பண்பு போய் பண்பற்றது வரும்.
. பிரபஞ்சம் வளரும் ஆன்மாவால் ஏற்படுத்தும் மலர்ச்சி - சுமுகம்,ஆக்கல், குறுகிய காலத்தையும் சுருக்கும், பண்பைக் கடந்த பக்குவம் வரும், ஆனந்தமயமானது.
. மனிதக்குரங்கு மனிதனாகப் பல ஆயிரம் ஆண்டுகளாயின. சத்திய ஜீவியத் திருவுருமாற்றம் இப்பல ஆயிரம் ஆண்டுகளைச் சில நூறு ஆண்டுகளாக்கும். பல்லாயிரம் ஆண்டின் சக்தி ஒரு நூறு ஆண்டில் சுருங்குவதால் அபரிமிதமான சக்தியாகிறது. இம்மாற்றம் தருவது ஆனந்த அனுபவம். பிரம்மம் இந்த அனுபவத்தை நாடி சிருஷ்டித்தது.
. அன்பர்கள் பிரார்த்தனை பலிக்கும்பொழுது இச்சக்தி செயல்படுகிறது.நாம் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். ஆனால் பலனாக அனுபவிப்பதால் பிறகு மறந்துவிடுகிறது.
. கதையில் இதுபோன்ற பலன் இக்குடும்பத்திற்கு வந்துவிட்டது.வந்ததைப் பண்புடன் ஏற்று, பக்குவமாக, பவித்திரமாக அனுபவிக்கும் பாத்திரமாகக் குடும்பமில்லை.
. கம்பனியில் மனம் வேலையிலிருக்க வேண்டும்.
பவர் பிராஜெக்டில் மனம் பொறுப்பிலிருக்க வேண்டும்.
-
This book Ulagam Engal Kudumbam is written by Rajini Pethu Raja and published by Gangai Puthaga Nilayam.
இந்த நூல் உலகம் எங்கள் குடும்பம் (old book rare), ரஜினி பெத்து ராஜா அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagam Engal Kudumbam, உலகம் எங்கள் குடும்பம் (old book rare), ரஜினி பெத்து ராஜா, Rajini Pethu Raja, Pothu, பொது , Rajini Pethu Raja Pothu,ரஜினி பெத்து ராஜா பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Rajini Pethu Raja books, buy Gangai Puthaga Nilayam books online, buy Ulagam Engal Kudumbam tamil book.
|