-
அபாயம் ! பள்ளி ; மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் கல்வித் திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில்கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா என்று கேட்டால் அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் பள்ளி ' கட்டுரை விளக்குகிறது.பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி முறைகளின் சீர்கேடு பற்றி நமக்குப் பல விஷயங்கள் தெரியும் - அதாவது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் - 1800 -1947 வரை - குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்வித்திட்டம் அதிக மாறுதல்கள் இன்றி இன்றளவும் தொடர்வது வருத்தத்திற்குறியது. மேலும் மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் -அதனை ஆய்வு செய்வதற்கும் கல்வித்திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில் கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா -என்று கேட்டால்- அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் !பள்ளி ' கட்டுரை விளக்குகிறது. கிளி'ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இதுவும் கல்வி பற்றியதே. இத்தொகுப்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகளும் - இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. எல்லாமே கல்வியுடன் தொடர்புடையவைதானே. இந்த நூலில் அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளிலுமே பலதரப்பட்ட பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.
- பதிப்பகத்தார்.
-
This book Abaayam!Palli is written by M. R. Rajagopalan and published by New century book house.
இந்த நூல் அபாயம்! பள்ளி, எம்.ஆர். ராஜகோபாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abaayam!Palli, அபாயம்! பள்ளி, எம்.ஆர். ராஜகோபாலன், M. R. Rajagopalan, Aariviyal, அறிவியல் , M. R. Rajagopalan Aariviyal,எம்.ஆர். ராஜகோபாலன் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy M. R. Rajagopalan books, buy New century book house books online, buy Abaayam!Palli tamil book.
|