-
பழைய பாரதம் பண்பாடுகளின் சிகரமாகத்தான் இருந்திருக்கிறது. உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியா ஒப்புயர்வற்றநாடாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும் வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் சிறந்த நாடாகத்தான் போற்றிப் புகழப்படுகிறது.அரசியல் என்பது தொண்டு நோக்கத்திலிருந்து விடுபட்டு சுயநல, சொகுசு நோக்கமாக மாறிவருவதால் முதாயமும் அழுக்கடைந்து வருகிறது.அறிவியல் கண்டுபிடிப்புகள் பல ஆசைகளின் வேகத்தைத் தூண்டி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. தொழிலாளிக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் உழைப்பைச் சுரண்டி கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியம் கிடைக்கும் என்று கருதுகின்ற முதலாளிகளும்பொருளின் விலையைப் பல மடங்கு அதிகமாக வைத்து விற்பனைசெய்து ஏழை-எளியவர்களை ஏமாற்றுகின்ற வியாபாரிகளும், வாங்குகின்ற சம்பளத்தில் பாதியைவாடகையாக வசூல் செய்யும் வீட்டு உரிமையாளர்களும் ஊழல், லஞ்சம்,சுரண்டல் என்ற மூன்றையும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு நாட்டை ஒரு வழிபண்ண வேண்டுமென்று எத்தனித்துக் கொண்டிருக்கும் அரசியல் வித்தைக்கார்ர்களும் வாழ்க்கை என்றால் என்ன என்றுதெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் வறட்டுத்தனமானவர்களும் இருக்கும்வரை இந்த நாடு மனித நேய வளம் பெறுவது அரிதே.
-பதிப்பகத்தார்.
-
This book Puthiya Bharatham(Novel) is written by Padma Maathre and published by New century book house.
இந்த நூல் புதிய பாரதம் (நாவல்), பத்மா மாத்ரே அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthiya Bharatham(Novel), புதிய பாரதம் (நாவல்), பத்மா மாத்ரே, Padma Maathre , Novel, நாவல் , Padma Maathre Novel,பத்மா மாத்ரே நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Padma Maathre books, buy New century book house books online, buy Puthiya Bharatham(Novel) tamil book.
|