தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

Thookkam Varaathapothu Sinthithavai… - தூக்கம் வராதபோது சிந்தித்தவை....

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். பாண்டியராஜன் (R. Pandiyarajan )
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
தேடல் இலக்கை அடைய 50 வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும் போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க
    வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பொழைப்பு வேறு. முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள்  ஆகியவற்றைக் கவனிப்பதோடு  என்க்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்று தம்பட்டம்  அடித்துப் பல நேரங்களை  வீண்டித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது. எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டி  பேசுங்கள். கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற  அனைவரும் கஷடப்பட்டவர்கள் என்பது 'பென்ஜமின் டிசிலெரி' என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும. அதைத் தேட வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்று விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லிவரக்கூடாது.  அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின்  அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சில நேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம்தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச்சொல், திணிக்காதே.

                                                                                                                                         -லேனா தமிழ்வாணன்.

  • This book Thookkam Varaathapothu Sinthithavai… is written by R. Pandiyarajan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் தூக்கம் வராதபோது சிந்தித்தவை...., ஆர். பாண்டியராஜன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thookkam Varaathapothu Sinthithavai…, தூக்கம் வராதபோது சிந்தித்தவை...., ஆர். பாண்டியராஜன், R. Pandiyarajan , Pothu, பொது , R. Pandiyarajan Pothu,ஆர். பாண்டியராஜன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy R. Pandiyarajan books, buy Karpagam Puthakalayam books online, buy Thookkam Varaathapothu Sinthithavai… tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

ஆபத்தானவர்கள் - Aapathanavargal

நூல் முகங்கள் - Nool Mugangal

எவளுக்கும் தாயாக (old book - rare) - Evalukkum Thaayaaga

குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar

திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் - Thiruvalluvarum Poruliyal Sinthanaigal

பாலை நில ரோஜா - Paalai Nilaroja

இலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal

பொய் நிற மெய்கள் - Poi Nira Meykal

புதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal

ஆசிரியரின் (ஆர். பாண்டியராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேடல் - Thedal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பத்தாம் வகுப்பு +2 படித்தவர்களும் 1000, 1000 சம்பாதிக்கலாம் - Paththaam Vaguppu +2 Padiththavargalum 1000, 1000 Sambaadhikkalam

திருப்புகழ் காட்டும் முத்தி நெறி

ஜீவாவும்....நானும்

மீளாத காதல் - Minsara Vilakku

புதுநெறி காட்டிய புகழாளர்கள் - Pudhuneri kaattiya pugazhaalargal

கம்பன் கல்வியில் பெரியன் - Kamban Kalviyil Periyan

ஜீவன் முக்தர்களின் வரலாறு

கடவுளுடன் வாழ்ந்தவர்கள் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் .1

காலத்தின் கோலம்

கல்விச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகழ்மிகுந்த வரலாற்றில் பொன்மனச் செம்மல் பாகம் 2

இந்தியா வல்லரசாக எளிய வழி - India Valarasaaga Eliya Vazhi

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

வாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

கம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal

வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள்

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000

ராசி பலன் எழுதும் இரகசியங்கள்

ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91