-
சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று
-
This book Kavimani Dhesiga Vinayagam Pillaiyin Ilakkiya Padaippum Panmuga Saadhanaigalum is written by Dr S.Balachandran and published by New century book house.
இந்த நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இலக்கியப் படைப்பும் பன்முகச் சாதனைகளும், டாக்டர் சு. பாலச்சந்திரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kavimani Dhesiga Vinayagam Pillaiyin Ilakkiya Padaippum Panmuga Saadhanaigalum, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இலக்கியப் படைப்பும் பன்முகச் சாதனைகளும், டாக்டர் சு. பாலச்சந்திரன், Dr S.Balachandran, Katuraigal, கட்டுரைகள் , Dr S.Balachandran Katuraigal,டாக்டர் சு. பாலச்சந்திரன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr S.Balachandran books, buy New century book house books online, buy Kavimani Dhesiga Vinayagam Pillaiyin Ilakkiya Padaippum Panmuga Saadhanaigalum tamil book.
|