தேவகோட்டை தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எழுதிய உளிகள் வடித்த துளிகள் நூல் வெளியீட்டு விழா பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் லியோ தாகூர் தமையிலும்,லசாக் மாணவர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கென்னடி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன், லயோலா அகாதெமியின் முதல்வர் இக்னேஷியஸ் பிரிட்டோ, கவிஞர்கள் பிரைட், சந்திரன், முருகேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
விழாவில் தமிழக இயேசு சபை மாநில தலைவர் செபஸ்தி எல்.ராஜ் நூலை வெளியிட்டார். தலைமை ஆசிரியர் யாகு ஏற்புரை நிகழ்த்தினார். நூல் ஆசிரியர்கள் கெüரவிக்கப்பட்டனர்,
ஏனைய செய்திகள்