-
அண்ட வெளியில் புழுதிப்படலமாய் உருவாகி, சுழன்று சுழன்று, பரிணாமத்தால் பூமி உருண்டையாகி சூரிய குடும்பத்தால் கவரப்பட்டு அதில் இணைந்து இயங்கி, பின் அதில் புல் ஆகி, என்று ஆரம்பித்து ஒர் உயிரிலிருந்து இறுதியில் ஆறறிவு வரை படைத்து, இன்றளவும் அதன் கடமையில் இருந்து இம்மியளவும் தவராமல், தன் பாதையில் சுழன்று நடைபோடும் உலகில், முயற்சி என்ற அறிவைக் கொண்ட மனிதன் மட்டும் தான், மனிதனைப்படைத்த உலகை சமைத்து சரிசெய்து, தன் நாகரீகமான வாழ்வை அமைத்துக்கொண்டு சுகமாக வாழ்கிறான். மதி இருந்தால் விதியை வெல்லலாம் என்ற பெரியவர்கள். அந்த வெற்றிக்கும் காரணம் விதி என்றார்கள். கையெழுத்து என்பதை பலர் என்று நினைக்கின்றனர். அதாவது சிலருடைய கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து, அதாவது அவர்கள் வாழ்க்கை சரியாக அமையாது என்று ஒரு தவறான கருத்துடன் இயைந்து போய்கொணச்டு இருக்கின்றனர். இது தவறு. அதிகமான பேர்கள் தங்களுடைய நல்ல handwriting னால் வாழ்க்கையில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
- பதிப்பகத்தார்.
-
This book Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu is written by Kosalan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து, கோசலன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu, வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து, கோசலன், Kosalan, Jothidam, ஜோதிடம் , Kosalan Jothidam,கோசலன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kosalan books, buy Karpagam Puthakalayam books online, buy Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu tamil book.
|