-
மூல நோயால் மனிதன் படும்பாடு கொஞ்சமா?
அந்த மூலநோயை இயற்கை மருத்துவத்தின் மூலம் இயல்பாகவே நீக்கிக் கொள்ள முடியும். அதிகச் செலவில்லாமல் அவஸ்தை இல்லாமல், உடலைச் சிதைக்காமல், முற்றிலும் நோயை நீக்கிக்கொள்ள முடியும்.
இந்த மூலநோய்க்கு என்ன மருந்து? வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதுதான்.
அன்பர் இரத்தின சக்திவேல் தனது இருபத்து மூன்றாவதாகிய இந்த நூலில் மூலநோக்கு உரிய மூலமான விஷயங்களை அருமையாக விளக்குகிறார். ஆழ்ந்து கற்று, ஆழமாகச் சிந்தித்து, அனுஷ்டானதிற்கு கொண்டு வருதன் மூலம், நோய் நக்கி ஆரோக்கியமடையலாம் என்பது இந்த நூலில் நீரூபிக்கப்பட்டிருக்கிறது.
அனைவரும் பயன்படுத்தி நலம் பெறுவோமாக!
- சுவாமி. நாகலிங்கம் தலைவர், தமிழ்நாடி இயற்கை மருத்துவ சங்கம் மதுரை.
-
This book Moolanoikku Iyarkai Maruthuvam is written by Rathina Sakthivel and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் மூலநோய்க்கு இயற்கை மருத்துவம், இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moolanoikku Iyarkai Maruthuvam, மூலநோய்க்கு இயற்கை மருத்துவம், இரத்தின சக்திவேல், Rathina Sakthivel, Maruthuvam, மருத்துவம் , Rathina Sakthivel Maruthuvam,இரத்தின சக்திவேல் மருத்துவம்,காளிஸ்வரி பதிப்பகம், Karpagam Puthakalayam, buy Rathina Sakthivel books, buy Karpagam Puthakalayam books online, buy Moolanoikku Iyarkai Maruthuvam tamil book.
|
thankyou for displaying all our books in this page- but you can display in the heading of nature food or nature talk-eyarkai piriyan-nandri-9003238340