கொங்குநாட்டு வரலாறும் அண்ணன்மார் வழிபாடும்

கொங்குநாட்டு வரலாறும் அண்ணன்மார் வழிபாடும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பேரா.ப. கிருஷ்ணசாமி (Annamar Swami P. Krishnaswamy)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொங்கு நாட்டுக் கதைகள் கொங்கு நாட்டுப்புறக்கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொங்கு நாடு என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய நாடாகும். இந்த கட்டுரையில் நாம் சொல்லும் மாந்தர்களின் தாய் மற்றும் தந்தையின் சபதத்திலிருந்து தொடங்கி தங்கையின் அழுகை வாயிலாக முடிகிறது.
    அத்தை மகனை மசையன் என தெரிந்தும் கணவனாக ஏற்றுக்கொண்ட நாச்சியாரின் குழந்தைகளே பொன்னரும் சங்கரும். இந்த கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோரும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா காண கண்கோடி வேண்டும். 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு வரும் அனேகரும் அந்த 7 நாட்களும் அங்கேயே தங்கி இருப்பர் எனப்து குறிப்பிடத்தக்கது. இலட்சக்கணக்கில் கூடும் கூட்டம் என அந்த இடமே திமிலோகப்படும். (இன்றும் கொங்கு வேளாளர் வீட்டில் பெண்குழந்தைகளை ’தங்கம்’ என்றே அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர் களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது. பொன்னர்-சங்கர் திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலான பொன்னிவளட்டை ஆண்டனர். கொங்கு வேளாளர் சமுதாயம் அண்ணன்மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். இரட்டைக் குழந் தைகள் ஆண்களாகப் பிறக்கும் என்றால் இந்தப் பெயர்களை அக்குழந்தைகளுக்குச் சூட்டுவது பெருவழக்கு. அருக்காணி, தங்கம், தங்கம்மாள் ஆகிய பெயர்கள் பெண்களுக்குச் சூட்டப்படுகின்றன. இக்கதையில் வரும் பிற பாத்திரங்கள் பெயர் களாகிய ராக்கியண்ணன், முத்தாயி, பவளாயி, பாவாயி முதலிய பெயர்களையும் மக்கட் பெயர் களில் காணலாம்.
  • இந்த நூல் கொங்குநாட்டு வரலாறும் அண்ணன்மார் வழிபாடும், பேரா.ப. கிருஷ்ணசாமி அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கொங்குநாட்டு வரலாறும் அண்ணன்மார் வழிபாடும், பேரா.ப. கிருஷ்ணசாமி, Annamar Swami P. Krishnaswamy, Ilakiyam, இலக்கியம் , Annamar Swami P. Krishnaswamy Ilakiyam,பேரா.ப. கிருஷ்ணசாமி இலக்கியம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Annamar Swami P. Krishnaswamy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ்வழிக் கல்வி சிந்தனைகள்

வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

கம்பர்+வள்ளலார்=ஆன்மநேயம்

English Alphabet - English Alphabets

சங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம் - Sanga Ilakiyathil Velaanmai Samuthayam

குறியியல் சங்கப் பார்வை - Kuriyiyal Sangappaarvai

இலக்கியத் தகவு - Ilakiya Thagavu

கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன் - Kalingathu Bharani Ellorkumana Eliya Uraiyudan

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

எழுத்தென்ப

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதலினால் அல்ல - Kaadhalinaal Alla

இன்னாசியின் எழுத்துலகம் - Innaasiyin Ezhuththulagam

ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம் - Rasigamani Katturai Kalanjiyam

சங்க இலக்கியத்தில் மறவர்கள் - Sanga Ilakkiyaththil Maravargal

சீவலப்பேரி சுடலை - Seevalapperi Sudalai

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - Devadhaigal Perundevigal Moginippisaasugal

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும்

ரகுநாதம் 5 கட்டுரை கவிதை நாடகம்

சக்தி கோவிந்தனின் சிறார் மொழி - Sakthi Govindhanin Siraar Mozhi

ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91