-
" 3000 ஆண்டுகளாக கலாச்சார நட்புறவும் 3500 கி.மீ. நீள பொது எல்லையும் கொண்ட உலகப் பெருநாட்டுடன் இந்தியாவின் உறவு 1960களில் ஏன் கடுமையாக பாதிக்கப்பட்டது? நமது இயற்கையான (Natural Ally) நட்புநாடு சீனாவா, அமெரிக்காவா? உலக மக்கள் தொகை 650 கோடியில், 230 கோடி அதாவது 35 விழுக்காட்டைக் கொண்ட இருபெரும் நாடுகள். எதிர்கால வல்லரசுகள், மோதிக்ககொண்டால் உலகம் தாங்குமா?
எல்லைப் பிரச்சினை சிக்கலுக்காளானது எப்படி? முடிச்சுகளை அவிழ்பதற்கு இன்று என்ன வழி? தேச பக்தி என்றால் என்ன? தீர்வு காண்பது சாத்தியமா? தீர்வுதான் என்ன?
இத்தகு சரமாரியான கேள்விகளுக்கு இந்நூல் விடை காண்கின்றது.
நூலாசிரியர் முது பெரும் கம்யூனிஸ்ட் ஆவர். பல வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்திய சீன எல்லைப்பகுதி உட்பட சுற்றுப்பயணம் மேற்கொண்ட நீண்ட அனுபவம் கொண்டவர்.
பல வரலாற்றியல் நூல்கள் எழுதியுள்ளார்.
தனது 88 வயதிலும் இந்நூலை மிக கவனத்துடன் ஆதாரங்களுடன், தேசபக்த உணர்வுடன் வரைந்துள்ளார்.
"
-
This book India-china Ellai Thagararu Maru Aayvum Theervum is written by D. Gyanaiya and published by New century book house.
இந்த நூல் இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், டி. ஞானையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, India-china Ellai Thagararu Maru Aayvum Theervum, இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், டி. ஞானையா, D. Gyanaiya, Pothu, பொது , D. Gyanaiya Pothu,டி. ஞானையா பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy D. Gyanaiya books, buy New century book house books online, buy India-china Ellai Thagararu Maru Aayvum Theervum tamil book.
|
இந்த புத்தகத்தை எவ்வாறு பெற்று கொள்வது